ஆரம்பத்திலிருந்து கிருஷ்ணா அவனின் காதலில் உறுதியாக இருக்க
அவளால் எதுவும் செய்ய இயலாத நிலை
ஆனாலும் மனதிற்குள் ஒரு நெருடல் அது என்னவென்று
அறிந்து கொண்டு
அதிலிருந்து வெளிவர
அவளை கையாண்ட விதம்
அவன் காதல் .......
அருமையோ அருமை.....
அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு.....
அடுத்த கட்டமாய்
அவர்கள் இல்லறத்தில் ஈடுபட
ஆறு மாத கரு.....
அப்பப்பா என்ன காதல்.....
ஆனந்தமாய் ஒரு காதல் கதை.....
அவ (ன்) ள்......
அவனவள் ஆனாள்.......
அவளின்றி அமையாது கிருஷ்ணா.... அவன் இன்றி அமையாது பிருந்தா....
அழகாய்
அருமையாய்
அற்புதமாய் முடித்து விட்டீர்கள்
அவர்களின் காதலை.....
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்