ஹாய் நட்புக்களே! என்னை சில பேருக்கு தெரிந்திருக்கும் பல பேருக்கு தெரியாது இருக்கும்..
நான் ரித்தி..
எழுத வந்த புதிதில் ஆர்வக் கோளாறு முற்றிப் போய் எழுதிய முதல் கதை தான் அன்பின் முகவரி யாரோ?.
படிக்க படிக்க ஜாலியா மட்டுமே இருக்கும். லாஜிகல் மிஸ்டேக் இருக்கலாம் நான் கத்துக் கொண்ட இடம் இது..
அடுத்தடுத்த நாவல்களில் அதை எல்லாம் தவிர்த்து இருக்கிறேன்...
ஆனந்த் ரிது இவர்களை தாண்டி சுரேஷ் ஜோ, விக்ரம் லாவண்யா இவர்களும் நம் கதையில் நாயகன் நாயகிகளே!.
படித்து கருத்து சொல்லுங்க மக்களே!
-ரித்தி-
நான் ரித்தி..
எழுத வந்த புதிதில் ஆர்வக் கோளாறு முற்றிப் போய் எழுதிய முதல் கதை தான் அன்பின் முகவரி யாரோ?.
படிக்க படிக்க ஜாலியா மட்டுமே இருக்கும். லாஜிகல் மிஸ்டேக் இருக்கலாம் நான் கத்துக் கொண்ட இடம் இது..
அடுத்தடுத்த நாவல்களில் அதை எல்லாம் தவிர்த்து இருக்கிறேன்...
ஆனந்த் ரிது இவர்களை தாண்டி சுரேஷ் ஜோ, விக்ரம் லாவண்யா இவர்களும் நம் கதையில் நாயகன் நாயகிகளே!.
படித்து கருத்து சொல்லுங்க மக்களே!
-ரித்தி-