கலைந்த ஓவியமே.
பாரிஜாதம்.
கதையின் கரு ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் கதையை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.தொடர்பு படுத்தி படிக்க சிரமமாக இருந்தது.
உருவக்கேலி.இதை மையப்படுத்தி கதை.நவினுக்கு சற்று மாறுகண்.தங்கை நிவேதாவே அவனை மட்டம் தட்ட அவன் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறான்.
மகியை பேசி முடித்து...
அழகான ஒரு கிராமிய கதை. அதிவீரணும் அங்கையும் நம்மை கவர்ந்து விட்டார்கள். திருவை மணந்து சில நாட்ளிலேயே அவனை இழப்பவள் மாமியாரால் கொடுமை படுத்தப்பட்டு தகப்பனும் புறக்கணிக்கும் நிலையில் அதிவீரன் தன் காதலால் அவளை மீண்டும் வாழ வைக்கிறான்.
தாமரையின் பேச்சும், வீரனின் காதலும் மெல்ல மெல்ல அங்கையின் மனதை...
அவள் செவ்வரளி.
வாசுகி தன் கணவனால் சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீடு திரும்புகிறாள். கையாலாகாத தகப்பன், இரண்டாவது மனைவியின் தம்பியை கட்டி வைக்க, அவன் பாடாய் படுத்துகிறான்.
இப்படி அடி வாங்கிட்டு வாயை மூடிக்கிட்டு இருப்பவளை பார்த்து eஎரிச்சல் தான் எனக்கு. நாதன் அவள் வாழ்வில்...
சலனபருவம்.
பிரம்ம கமலம்.
சற்று சறுக்கினாலும் கதைக்கு வேறு பெயர் வந்து விடும்.லாவகமாக கையாண்டு இருப்பதற்கு பாராட்டுகள்
குடும்பங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் வெளியில் தெரிவதில்லை.குடும்பமானம் என்று சம்பந்தப்பட்டவர்களும் பேசுவதில்லை.இந்த கதையில் வரும் கயலுக்கு குரு அமைவது போல் எல்லா...
என் சித்தம் சித்திரமே.செவ்வந்தி பூ.
வெண்ணிலா சுரேன் ஜோடி.இருவரின் கல்யாணம் தான் கதை.இந்த கதையில் அழுத்தமான விஷயங்கள் இருக்கு.
இரண்டு மகன்கள் இருக்கும் வீட்டில் நடப்பதுதான்.சற்று எல்லை மீறினால் அண்ணன் தம்பி அம்மா அப்பா என எல்லாருக்குமே ஒரு விலகல் வரும்.சின்னவன் என நினைத்து அலட்சியம் செய்ய அது...
அவளின்றி அமையாது உலகு.
மெளவல் மலர்.
திருமண வாழ்வு சரியாக அமையாது மறுமணம் செய்யும் கதைகள் எப்போதும் மனதுக்கு நிறைவாக இருக்கும். இந்த கதையும் அப்படி ஒரு கதை. தகப்பன் சரியாக முடிவு எடுக்காததால் பாதிப்பு அடையும் பிருந்தா. அவளின் வாழ்வில் vவரும் விஷ்ணு.
குடும்பத்தில் இருக்கும் உறவுகள் குட்டையை...
மதுரையில் கதை நடப்பதால் பெயர் பொருத்தம் அமோகம். டீம் லீடர் கிட்ட இருந்து தப்பிக்க கல்யாணம் செய்ய தயாரானவளை சினிமாவில் வர மாதிரி அவன் மாப்பிள்ளையாக வருகிறான் என நினைத்தேன்! நல்ல காலமா அப்படி இல்ல. ஆனால் அவனும் இவ வாழ்வில் வருகிறான். அது எப்படின்னு கதையில் படிக்கலாம். தொழில் போட்டி, உறவில்...
பூ பூக்கும் ஓசை.
முடிவடைந்த கதைன்னு எடுத்தேன். படிக்க சுவாரசியமா விறு விறு என கதை. தங்கையின் காதல் திருமணத்தை எதிர்பாராமல் நேரில் பார்க்கும் பூர்ணா. அதை நடத்தி வைப்பவனை பாளார் என விடுவதாகட்டும், அம்மா அப்பாவின் மனம் வருந்த நடக்கக் கூடாதுஎன்பதற்காகவே திருமணத்துக்கு சம்மதிப்பதும், காதலில்...
நித்யாவின் யாரோ இவள்.
வர்ஷா ஆதியின் காதலும் சாணக்கியன் செய்யும் அதிரடிகளும், அதை முறியடித்து ஆதி வர்ஷா சேர்வதும் கதை. மிரட்டியும் பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்தாலும் ஒரு பெண் தன்னிடம் மயங்குவாள் என நினைக்கும் சாணக்கியன்.
பெண்ணின் மனதை வெல்வது அத்தனை எளிதல்ல. அதை அழகாக எழுதியிருக்கிறார்...
கதையில் பாத்திரங்களின் பெயர்கள் மறந்துட்டேன்!காதல் திருமணம் செய்ததால் தள்ளிவைக்கப்பட்ட மகளின் வாரிசை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் முதியவர்கள்.மும்பையிலிருந்து பேத்தி என அழைத்துவரப்படும் பெண் பேத்தி இல்லையென தெரியவரும்போது ஏற்படும் குளறுபடிகள்.அவளை கொலை செய்யும் முயற்சி,அதை கண்டுபிடிக்கும்...