• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by chitra ganesan

  1. chitra ganesan

    நந்தவனம் குறுநாவல் போட்டி - முடிவுகள்!

    வெற்றி பெற்ற பூக்களுக்கும்,வாசகர்களுக்கும் வாழ்த்துகள்💐💐😍
  2. chitra ganesan

    ஓ...ஓகே..காத்திருக்கிறோம்😍

    ஓ...ஓகே..காத்திருக்கிறோம்😍
  3. chitra ganesan

    ஹாய் பூக்களே and அட்மின் அவர்களே நாளைக்கு ரிசல்ட் தானே.ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருக்கேன்.😍😍😍

    ஹாய் பூக்களே and அட்மின் அவர்களே நாளைக்கு ரிசல்ட் தானே.ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருக்கேன்.😍😍😍
  4. chitra ganesan

    கோடிடாத இடங்களை நிரப்புக-சாமந்தி பூ

    கோடிடாத இடங்களை நிரப்புக-சாமந்தி கதையில் நெறைய கதாபாத்திரங்கள்.எனக்கு புரியவே இல்லை.என்னை போன்ற புத்தி கம்மியா இருக்கவங்களுக்கு என்றே ஒரு name ஷார்ட் போட்டுட்டார் ரைட்டர்.😁 மொத்தம் மூணு குடும்பம் அந்த மூணு குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள்,சிக்கல்கள்,அது தீரும் விதம்,அருமையான...
  5. chitra ganesan

    கலைந்த ஓவியம்-பாரிஜாத பூ

    கலைந்த ஓவியம் பாரிஜாத பூ ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா அண்ணன் தங்கை உறவு கொண்டே வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா அப்படின்னு பாடுற மாறி கதையில் மூணு அண்ணன் தங்கை. நவீனுக்கு லேசா பார்வை மாறுபாடு குறை இருக்கு. அண்ணனின் குறையை மற்றவர்களை விட அதிகம் கிண்டல் பண்ணுற நிவி.தங்கை என்ன...
  6. chitra ganesan

    பூ பந்தலில் ஆலிங்கனம் காயா மலர்

    பூப்பந்தலில் ஆலிங்கனம் காயா மலர் அப்பா சுந்தரமூர்த்தி அண்ணன்கள் சுரேஷ்,சதீஷ் மூவரின் அன்பு இளவரசியா இருக்கும் நாயகி சாதனா. சொத்தை எல்லாம் சொந்த சித்தப்பாவே ஏமாற்றியதால் தந்தையையும் இழந்து தாய் வாசுகி மற்றும் ரம்யா பாவினி இரு பாசமான தங்கைகளுடன் இருக்கும்நாயகன் தமிழ் மாறன். வாசுகியின் அண்ணன்...
  7. chitra ganesan

    நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே-ஞாழல் பூ

    நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே-ஞாழல் பூ யாழ்மாறன் தானும் தன் தங்கையும் சந்தோசமாய் வளர்ந்த,வாழ்ந்த வீட்டை மீட்க தன் தங்கை மகனை காண தன் மகள் கமழியுடன் போகிறார். நீண்ட காலம் தங்கையுடன் தொடர்பில் இல்லாததால் வீடு தெரியாமல் ஆபீஸ் செல்ல அங்கோ மருமகன் யாழ்வளவன் முகம் கூட பார்க்க மறுத்து திட்டி...
  8. chitra ganesan

    ஓவியம் நிறைவு

    ஒரு வழியா எல்லா பிரச்சனையும் தெரிந்து கலைந்த ஓவியம் அழகா முற்று பெற்றது. போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
  9. chitra ganesan

    உன்னில் சங்கமித்தேன்-குறிஞ்சி மலர்

    உன்னில் சங்கமித்தேன் குறிஞ்சி மலர். நாயகி நதிவதனாவின் குடும்பம் கடன் தொல்லையில் ஊரைவிட்டு சொந்த ஊருக்கு வர பாட்டியின் தம்பி அகத்தியன் அவர் குடும்பத்தை ஆதரிக்கிறார். அகத்தியன் மகன் இன்பசாகரனுக்கு நதி மேல் காதல்.பெற்றவர்கள் விருப்பப்படி நிச்சயம் மட்டும் நடக்குது.படிப்பு முடிந்ததும் திருமணம்...
  10. chitra ganesan

    கலைந்த ஓவியம் 16

    ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா..பிறந்ததம்மா.. அண்ணன் தங்கை உறவு கொண்டு வளர்ந்ததம்மா நவீன்-நிவி,கிருஷ்ணா-கொடி, சரவணா-மகி😜😜
  11. chitra ganesan

    கலைந்த ஓவியமே 15

    நல்லாத்தான் கனவு கண்டே போ மா..என்னடா இது பட்டுன்னு கல்யாண ஸீன் வந்துருச்சுன்னு பார்த்தேன்.😂😂😂
  12. chitra ganesan

    வெண் தாமரை பதி மெல்லியலே-வெண்தாமரை

    வெண் தாமரை பதி மெல்லியலே- வெண்தாமரை கதை முழுதும் பாரதி மயம்😍 அனுராதா தன் இரட்டை மகன்களுக்கு பாரதி மேல் கொண்டுள்ள பிரேமையால் பாரதி என்று முடியும் பேரை வைக்கிறார். ரவி பாரதி,சூர்யா பாரதி.ட்வின்ஸ் ஆக இருந்தாலும் இருவருக்கும் இரு வேறு சிந்தனைகள். நாட்டிய பள்ளியை நடத்தும் ரவி பாரதி மிக பெரிய நடன...
Top Bottom