கலைந்த ஓவியமே - 15 » Ezhilanbu Novels
கலைந்த ஓவியமே - 15 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
Eeeeeதிருமணத்திற்கு முன்
தன்னவளின் மனதில்
தன்னைப் பற்றிய எண்ணத்தை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று
தனியாக மாடியில் நின்று
தவித்துக் கொண்டிருந்தான் நவீன்....
மகி முதலில் சம்மதம் தெரிவித்தும் முடியாது என்று பிறகு சொல்லி மறைத்த தன் இதயத்தை தெளிவு படுத்தினால் _மனம் நொந்த நவீன்
பார்க்காமல் சம்மதம் சொன்ன பாவையை எண்ணி
பதறி துடித்தவன்
பாவம் பார்த்து வருவது காதல் அல்ல
பார்க்காமலே கீழே சென்று திருமணத்தை நிறுத்தினான்.....
தவித்த பெண் மான் ....
திடீர் திருப்பமாய்
தன் அருகே கிருஷ்ணா மாப்பிள்ளையாக ...
மங்கைக்கு மயக்கம் வராத குறை
மிரண்டு போய் முளித்தால்
கண்களில் கண்ணீருடன்
கனவா இது......
🫣🫣🫣🫣🫣🫣🫣
( காதல் கதை எழுதுமா என்றால்
க்ரைம் கதை எழுதுறிங்க....
கடைசி வர ஒரு பதட்டத்திலேயே எங்களை இருக்க வையுங்கள்.....
பாரிஜாத பூவே
பார்த்து பதமா சொல்லுங்க
பதறுது இல்ல மனசு)
கல்யாண சீன் இதற்கு மேல் வேண்டுமா அக்காநல்லாத்தான் கனவு கண்டே போ மா..என்னடா இது பட்டுன்னு கல்யாண ஸீன் வந்துருச்சுன்னு பார்த்தேன்.
இனி க்கல்யான சீன் கேட்க மாட்டீங்க தானே சிஸ்எல்லாம் கனவா....... நல்லா வருவீங்க சிஸ்
சூப்பர்
Tqq kaNice epi