உண்மையிலேயே இந்த ஏகலைவன் விசித்திர பிறவி தானுங்க. இறந்து போன தேவசேனா மேல வச்ச காதலுக்காக, அவளைத் தவிர வேற எந்த பொண்ணுக்கிட்டேயும் வழித்தவறி போகாத இவன் கண்ணியத்தை பாராட்டித் தான் ஆகணும். இதனாலேயே இவன் மேல ஒரு சாப்ட் கார்னர் கூட வருதுங்க.
ஆனா, இவனால முடியாததாலேயே அந்த வீணாப்போன ரோஷனை வைச்சு சம்பவத்தை பண்ணான் பாருங்க அதை நினைச்சு இவன் மேல கொலைவெறியே வருதுங்க.
இவனை பெத்தவங்களால வந்தது
இத்தனை பிரச்சினையும். வளர்க்க வக்கில்லேன்னா, புள்ளையே பெத்துக்காம இருக்க வேண்டியது தானே, பெத்து, அவனை தான் தோன்றியா வளர்த்துவிட்டு, இன்னைக்கு சமூகத்துல ஒரு சைக்கோபாத்தா அவனை உலாவ விட்டதுக்கு ஒண்ணு அவனை பெத்துக்காமலே இருந்திருக்கலாம், இல்லை பிறக்காமலே இருந்திருக்கலாம்.
CRVS (or) CRVS 2797