• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 92

CRVS2797

Active member
Member
உண்மையிலேயே இந்த ஏகலைவன் விசித்திர பிறவி தானுங்க. இறந்து போன தேவசேனா மேல வச்ச காதலுக்காக, அவளைத் தவிர வேற எந்த பொண்ணுக்கிட்டேயும் வழித்தவறி போகாத இவன் கண்ணியத்தை பாராட்டித் தான் ஆகணும். இதனாலேயே இவன் மேல ஒரு சாப்ட் கார்னர் கூட வருதுங்க.
ஆனா, இவனால முடியாததாலேயே அந்த வீணாப்போன ரோஷனை வைச்சு சம்பவத்தை பண்ணான் பாருங்க அதை நினைச்சு இவன் மேல கொலைவெறியே வருதுங்க.
இவனை பெத்தவங்களால வந்தது
இத்தனை பிரச்சினையும். வளர்க்க வக்கில்லேன்னா, புள்ளையே பெத்துக்காம இருக்க வேண்டியது தானே, பெத்து, அவனை தான் தோன்றியா வளர்த்துவிட்டு, இன்னைக்கு சமூகத்துல ஒரு சைக்கோபாத்தா அவனை உலாவ விட்டதுக்கு ஒண்ணு அவனை பெத்துக்காமலே இருந்திருக்கலாம், இல்லை பிறக்காமலே இருந்திருக்கலாம்.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
இறந்து போன காதலியே மறுபிறவி எடுத்து வருவான் னு முட்டாள் தனமா நம்பி அநியாயமா ஒரு இளம் குருத்த துடிக்க துடிக்க கொன்னிருக்கான், சரியான சாத்தான்
 

New Episodes Thread

Top Bottom