ஓ மை காட்...! இவனுக்குள்ளத்தான் எத்தனை வன்மம்..! எத்தனை வக்கிரம்..! சாகப் போறவ கிட்டே கூட செக்ஸூவல் அப்யூஸ் யூஸ் பண்ணிருக்கான்னா.... இவன் என்னாத்தை தேவாவை காதலிச்சான்னே தெரியலையே..?
தான் நேசிச்சவளோட மறு உருவமா பார்க்கிறவங்களை எப்படி இப்படி கொடுரமா கொல்லத் தோணிச்சு.
ஒருவேளை, தேவா கிட்டேயும் யாராவது அப்படி நடந்துக்கிட்டாங்களோ...? அதோட தாக்கம் தான் தேவாவோட மரணமோ...?அது தெரிஞ்சதாலத் தான் இவன் இப்படி பாதிக்கப்பட்டிருப்பானோ...?
இப்ப இனியா துடி துடிச்சு செத்ததை சொல்லி, நிஷாந்தை வேற உசுப்பேத்துறான்னா,.. அவனை ரணப்படுத்தி பார்க்கிறது மட்டும் ஏகலைவனோட எண்ணமில்லை.
எப்படியும் போலீஸ் கிட்ட மாட்டினா
நிச்சயமா இதன்யா விஷயத்துல அவன் தோத்ததே அவன் மனதை
பாதிச்சிடும், நிஷாந்தை தூண்டி விட்டு அவன் கையாலேயே செ த் து
அந்த மன அவஸ்தையிலேருந்து தப்பிக்க நினைக்கிறானோ என்னவோ..???
CRVS (or) CRVS 2797