• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 88

CRVS2797

Active member
Member
ஓ மை காட்...! இவனுக்குள்ளத்தான் எத்தனை வன்மம்..! எத்தனை வக்கிரம்..! சாகப் போறவ கிட்டே கூட செக்ஸூவல் அப்யூஸ் யூஸ் பண்ணிருக்கான்னா.... இவன் என்னாத்தை தேவாவை காதலிச்சான்னே தெரியலையே..?
தான் நேசிச்சவளோட மறு உருவமா பார்க்கிறவங்களை எப்படி இப்படி கொடுரமா கொல்லத் தோணிச்சு.
ஒருவேளை, தேவா கிட்டேயும் யாராவது அப்படி நடந்துக்கிட்டாங்களோ...? அதோட தாக்கம் தான் தேவாவோட மரணமோ...?அது தெரிஞ்சதாலத் தான் இவன் இப்படி பாதிக்கப்பட்டிருப்பானோ...?
இப்ப இனியா துடி துடிச்சு செத்ததை சொல்லி, நிஷாந்தை வேற உசுப்பேத்துறான்னா,.. அவனை ரணப்படுத்தி பார்க்கிறது மட்டும் ஏகலைவனோட எண்ணமில்லை.
எப்படியும் போலீஸ் கிட்ட மாட்டினா
நிச்சயமா இதன்யா விஷயத்துல அவன் தோத்ததே அவன் மனதை
பாதிச்சிடும், நிஷாந்தை தூண்டி விட்டு அவன் கையாலேயே செ த் து
அந்த மன அவஸ்தையிலேருந்து தப்பிக்க நினைக்கிறானோ என்னவோ..???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Lakshmi

Well-known member
Member
இந்த ஏகலைவன் என்ன கொடூரமான மனிதன்.
 

kothaisuresh

Well-known member
Member
ஓ மை காட் 😱😱😱😱, எவ்ளோ கொடூரமானவன், இவன அவ்வளவு ஈஸியா சாக விடக் கூடாது துடிக்க துடிக்க சித்திரவதை பண்ணி சாவடிக்கணும்
 

Mathykarthy

Well-known member
Member
இவன் மேல கொஞ்சம் பரிதாபம் இருந்தது.... ஆனா எத்தனை கொடூரமானவனா இருக்கான்.... 😱😱😱😱😱😱😱😱
 
என்ன சொல்ல தெரில ஏன் இப்படி ஆனான் ஒருவேளை தேவாக்கு இது மாதிரி நடந்து தான் செத்துருப்பாளோ அதோட தாக்கமா இல்லை சாத்தான் வழிபாடா. நிஷாந்த் உருப்படியாக ஒரு வேளை செய்தடா
 

New Episodes Thread

Top Bottom