• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 54

CRVS2797

Active member
Member
அய்யய்யோ..!
"மர்மம் எப்பொழுதும் தொடர்கதை தான்... முடிவே இல்லாதது..."ங்கற
மாதிரி நவநீதம் ஏன் இதன்யாவை பார்த்த உடனே பேய் முழி முழிக்கிறா...? கோபால் எதுக்கு ஏகலைவன் கிட்ட பணத்தை வாங்கிட்டுப் போறான்...? ஒருவேளை அந்த கிளாராவோட சால்வையை கொண்டு வந்து வீட்டுக்குள்ள வைச்சதால இருக்குமோ....? குமாரிக்கு கிளாரா கொலையாளி கிடையாதுன்னு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் ஏதாவது கிடைச்சிருக்குமோ...? இதெல்லாம் கிடக்கட்டும்... இப்ப கேஸை ரீஓபனிங் பண்ண சொல்லி யார் விண்ணப்பிக்க போறாங்கன்னு தெரியலையே...???

ஆஹா...! படிக்கிற நமக்கே இந்த கேஸ் இம்புட்டு தலைவலியாவும், ரிஸ்காவும், மண்டையை குழப்பி அடிக்கிறதாவும் இருக்கே...
அப்ப இந்த கேஸோட சம்பந்தப்பட்டவங்களுக்கும், இந்த கேஸை விசாரிக்கிறவங்களுக்கும் எம்புட்டு தலைவலியை கொடுக்கும்ன்னு இப்ப புரியுது.

தவிர, முதல் க்ரைம் கதையையே இம்புட்டு எபிசோட் எழுதியும், இன்னும் நம்மை மண்டையையும் போட்டு குடையோ குடைன்னு இன்னைவரைக்கும் குடைஞ்சிட்டு இருக்காங்களே நம்ம ரைட்டர் மேடம். அவங்களுக்கு பெருசா எதையாவது செய்யணும்ன்னு தோணுது.. என்ன செய்யலாம்...? பேசாம ராக்கியையும், நிஷாந்தையும் கூப்பிட்டு.... நம்ம ரைட்டர் மேடத்துக்கு சாத்தான் பேரை சொல்லி ஒரு பலி கொடுத்துடலாமா சகோஸ்...!
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நவநீதம் எதுக்கு இதன்யாவை பார்த்து முழிக்கறா?கோபாலுக்கு
ஏகலைவன் எதுக்கு பணம் கொடுத்தான்? குமரிக்கு கிளாரா குற்றவாளி இல்லைனு நிரூபிக்க ஏதாவது எவிடென்ஸ் கிடைக்குமா?
 

Mathykarthy

Well-known member
Member
எங்குட்டு போனாலும் முட்டு கட்டை போட்டு டேக் டைவெர்சன் எடுத்து திரும்பவும் ஏகலைவன் கிட்டயே வரோம்... 😴😴😴😴😴😴

ஜான் பொண்ணோட படிப்பு செலவை ஏகலைவன் தான் பார்த்துக்குறானோ... இப்போ கோபாலுக்கும் பணம் குடுக்குறான்... என்ன தான் நடக்குது... 😵😵😵😵😵😵
 

Lakshmi

Well-known member
Member
நடந்த கொலைகளுக்கு ஏகலைவன் தான் காரணமா.
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom