அய்யய்யோ..!
"மர்மம் எப்பொழுதும் தொடர்கதை தான்... முடிவே இல்லாதது..."ங்கற
மாதிரி நவநீதம் ஏன் இதன்யாவை பார்த்த உடனே பேய் முழி முழிக்கிறா...? கோபால் எதுக்கு ஏகலைவன் கிட்ட பணத்தை வாங்கிட்டுப் போறான்...? ஒருவேளை அந்த கிளாராவோட சால்வையை கொண்டு வந்து வீட்டுக்குள்ள வைச்சதால இருக்குமோ....? குமாரிக்கு கிளாரா கொலையாளி கிடையாதுன்னு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் ஏதாவது கிடைச்சிருக்குமோ...? இதெல்லாம் கிடக்கட்டும்... இப்ப கேஸை ரீஓபனிங் பண்ண சொல்லி யார் விண்ணப்பிக்க போறாங்கன்னு தெரியலையே...???
ஆஹா...! படிக்கிற நமக்கே இந்த கேஸ் இம்புட்டு தலைவலியாவும், ரிஸ்காவும், மண்டையை குழப்பி அடிக்கிறதாவும் இருக்கே...
அப்ப இந்த கேஸோட சம்பந்தப்பட்டவங்களுக்கும், இந்த கேஸை விசாரிக்கிறவங்களுக்கும் எம்புட்டு தலைவலியை கொடுக்கும்ன்னு இப்ப புரியுது.
தவிர, முதல் க்ரைம் கதையையே இம்புட்டு எபிசோட் எழுதியும், இன்னும் நம்மை மண்டையையும் போட்டு குடையோ குடைன்னு இன்னைவரைக்கும் குடைஞ்சிட்டு இருக்காங்களே நம்ம ரைட்டர் மேடம். அவங்களுக்கு பெருசா எதையாவது செய்யணும்ன்னு தோணுது.. என்ன செய்யலாம்...? பேசாம ராக்கியையும், நிஷாந்தையும் கூப்பிட்டு.... நம்ம ரைட்டர் மேடத்துக்கு சாத்தான் பேரை சொல்லி ஒரு பலி கொடுத்துடலாமா சகோஸ்...!
CRVS (or) CRVS 2797