நட்பென்னும் முடிவிலியில் - 14 & 15 - பிரவீன் ராஜ்
காதல் கடன்காரா 17 - செவ்வந்தி துரை
Thread 'காதல் கடன்காரா 17' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-கடன்காரா-17.706/
Thread 'குறிப்பேடு 21' - செவ்வந்தி துரை
நட்பென்னும் முடிவிலியில்!-14
ஜிட்டு இதைச் சொல்ல நித்யாவும் பழைய நினைவுகளுக்குச் சென்றாள். அன்று கொஞ்சம் குட்டையாக கையை வயிற்றில் வைத்துக்கொண்டு முனகிக் கொண்டே வந்தவனைப் பார்த்ததும், "என்ன ரொம்ப வலிக்குதா?" "ஆமா டாக்டர். ரொம்ப வலி, பிரசவ வலி மாதிரியே இருக்கு டாக்டர்" "சூப்பர் அப்போ பிரசவம் பார்த்திட வேண்டியது தான்"...
ezhilanbunovels.com
நட்பென்னும் முடிவிலியில்!-15
அதற்கடுத்து ஒரு வாரம் இப்படியே தான் கழிந்தது. ஏனோ விவானின் இல்லாமை அவளை அதிகம் பாதித்தது. ஒரு மாதிரி மென் சோகத்தில் இருந்தாள். கடமைக்கு என்று அவள் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவனின் காதலை அப்போது தான் நன்கு உணர்ந்திருந்தாள். "சூப்பர் அப்போ அடுத்து என்ன ப்ரோபோசா?"- பாரு "இல்லை"...
ezhilanbunovels.com
காதல் கடன்காரா 17 - செவ்வந்தி துரை
Thread 'காதல் கடன்காரா 17' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-கடன்காரா-17.706/
Thread 'குறிப்பேடு 21' - செவ்வந்தி துரை
குறிப்பேடு 21
அந்த மாளிகை எப்போதெல்லாம் உறை நிலையிலிருந்து விலகுகிறதோ அப்போதெல்லாம் இயற்கை காற்று பட்டு பிணங்கள் உருவிழக்க ஆரம்பித்தன. அதன் நாற்றத்தை கூட இளவரசர்களால் அறிய முடியவில்லை. ஏனெனில் அவர்களின் அறிவை அந்த அளவிற்கு மயக்கி வைத்திருந்தார் கோமண சாமியார். சிவா நகர்ந்து நின்றான். கோமண சாமியாரை...
ezhilanbunovels.com
Last edited: