வினை விதைத்தவன் வினை அறுப்பான்-பின் விளைவுகள் அறியாத தந்தையின் அவபுத்தி,
வில்லங்கமான மனிதர்களின் சகவாசம் நாட,
விவரங்களை மறைக்காமல் சப்தமாக கூற,
வில்லன் விரித்த விலையில் சிக்கிக்கொண்டது, விபரீதங்கள் அறியாத இரண்டு பறவைகள்!
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்ட மனஸ்தாபங்களை எண்ணி வருந்தும் மாமன்-மருமகன் மனவோட்டம் ரொம்ப அழகா குறிப்பிட்டிருக்கீங்க ஆத்தரே! தவறுகளை ஒப்புக்கொன்டு வருந்துவதே மிகச் சிறந்த நற்குணத்தின் அடையாளம்.
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂