• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💘கண்மணி 27💘

kothaisuresh

Well-known member
Member
அடேய் அறிவு கெட்ட அரிஞ்செயா உன் பெண்ணையும் சேர்த்துதான் போட்டுத் தள்ள பிளான் பண்ணி இருக்கான் அந்த செழியன்
 
வினை விதைத்தவன் வினை அறுப்பான்-பின்
விளைவுகள் அறியாத தந்தையின் அவபுத்தி,
வில்லங்கமான மனிதர்களின் சகவாசம் நாட,
விவரங்களை மறைக்காமல் சப்தமாக கூற,
வில்லன் விரித்த விலையில் சிக்கிக்கொண்டது,

விபரீதங்கள் அறியாத இரண்டு பறவைகள்!
 
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்ட மனஸ்தாபங்களை எண்ணி வருந்தும் மாமன்-மருமகன் மனவோட்டம் ரொம்ப அழகா குறிப்பிட்டிருக்கீங்க ஆத்தரே! தவறுகளை ஒப்புக்கொன்டு வருந்துவதே மிகச் சிறந்த நற்குணத்தின் அடையாளம். 🤗🤗🤗🤗

சூப்பர் பதிவு(y)(y)(y)
 

New Episodes Thread

Top Bottom