வினை விதைத்தவன் வினை அறுப்பான்-பின் விளைவுகள் அறியாத தந்தையின் அவபுத்தி,
வில்லங்கமான மனிதர்களின் சகவாசம் நாட,
விவரங்களை மறைக்காமல் சப்தமாக கூற,
வில்லன் விரித்த விலையில் சிக்கிக்கொண்டது, விபரீதங்கள் அறியாத இரண்டு பறவைகள்!
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்ட மனஸ்தாபங்களை எண்ணி வருந்தும் மாமன்-மருமகன் மனவோட்டம் ரொம்ப அழகா குறிப்பிட்டிருக்கீங்க ஆத்தரே! தவறுகளை ஒப்புக்கொன்டு வருந்துவதே மிகச் சிறந்த நற்குணத்தின் அடையாளம்.