அவரும் ஒரு மெயின் கேரக்டர்... வந்து தானே ஆகணும்மாஅடி தூள் பறக்குது அரசியல்.
அபிய மாற்ற முடியாத ஸ்வரா
மெளனத்தை கடைப்பிடிக்கப் போறாளா.
உள்ளே போனவர் உயிரோடு வருவாரா.
என்னக்கா பண்ணுறது, புது வில்லனை கொண்டு வந்தா அவனுக்கு சில குணநலனை சொல்லணும்... அதுவே பழைய ஆள்னா அந்த வேலை மிச்சம்லAbi paiyyaa hero va eruntha onna villan aakkiduchche entha nithi ponnu......
முதல் பாகம் பிரதிலிபில இருக்கு சிஸ் டைம் கிடைச்சா அதை படிங்கஐயயோ... முதல் பாகம் படிக்கல. சோ கதையில் நான் ஒட்டாத மாதிரி இருக்கேன்..
காதலைத் தாண்டி எனக்கு அபி அண்ட் சித்து எல்லாருக்கும் இருக்க கேரக்டர் தான் என் கண்ணுக்கு தெரியுது.. அதைத் தாண்டி என்னால அவங்க லவ்வை கூட ரசிக்க முடியல..
அது தான் காதலோட மகத்துவம்... அது தான் கம் போட்டு ஒட்டி வச்சிருக்குஅது என்னவோ உண்மைதான்.எதிர்எதிர் துருவங்கள் சண்டை போட்டு பிரியாமல் இருப்பது ஆச்சரியம் தான்.
அதானா.. நான் ஆல்ரெடி உங்களோட கதையை பிரதிலிபியில் படிச்ச மாதிரி தான் இருக்கு...முதல் பாகம் பிரதிலிபில இருக்கு சிஸ் டைம் கிடைச்சா அதை படிங்க