• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 76

CRVS2797

Active member
Member
ஆனா... எனக்கென்னவோ, ஏகலைவன் அத்தனை சுலபமா
பிரகதியையும், அவங்கப்பா தேவநாத்யையும் விட்டுடுவாருன்னு தெரியலை. தன்னை கிளாரா கூட இணைச்சு வைச்சு பேசுனதுக்கே, இதன்யாவுக்கு ரெண்டு தடவை மரணபயத்தை காட்டினவன் ஏகலைவன். அப்படி இருக்கிறச்ச பிரகதியையும் அவங்கப்பாவையும் விட்டுடலாம்ன்னு மனு வேந்தன் கிட்ட சொன்ன காரணமே அவங்க போலீஸ் கஸ்டடியில மாட்டக் கூடாதுன்னு தான் தோணுது.
ஸோ... அவங்களை வெளியே வரவைச்சு, வைச்சு செய்வான்னே தோணுது. பிரகதி சிங்கப்பூர் போக ரெண்டு நாள் இருக்குது தானே.
பொறுத்திருந்து பார்க்கலாம் ஏகலைவனோட ஆட்டத்தை.
:unsure: :unsure: :unsure:
CRVS or CRVS 2797
 

Lakshmi

Well-known member
Member
ஏகலைவன் அவ்வளவு சீக்கிரம் பிரகதி ஏமாற்றி பணம் பறித்ததை விட்டு விடுவாரா என்ன நம்பு முடியவில்லையே.
 

kothaisuresh

Well-known member
Member
ஏகலைவன் அவ்வளவு சீக்கிரம் பிரகதிய விட்டுடுவானா என்ன?நீ சிங்கப்பூர் தப்பிச்சி போக முடியாது நேரா மேலோகம் தான்😜😜😜😜
 

Mathykarthy

Well-known member
Member
பிரகதி தன்னோட தப்பை எல்லாம் அவளே ஒத்துக்கிட்டா.....
ஏகலைவன் இப்படியெல்லாம் மன்னிச்சு விடுற ஆள் இல்லையே.... அதுவும் தேவசேனா பேரை சொல்லி ஏமாத்தியிருக்கா..... வேறேதும் பிளான் பண்ணிட்டானா.... 🤔🤔🤔🤔
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom