• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 21 ☔

Rajam

Well-known member
Member
அரசியலுக்கும் நேர்மைக்கும் காத தூரம்.
அரசியலவாதியா அபி சொல்வதும்,நேர்மையா நடக்க ஸ்வராணி சொல்வதும் நடக்க முடியாது.மாற்றம் யாரிடம் வரும் பாரக்கலாம்.
ஜித்து,சாரு இன்னும் தங்கள் மனதை உணராமல் இருக்காங்க.
 

Lakshmi

Well-known member
Member
இப்படி ஒரு எண்ட் கார்டு போட்டால் ஸ்ராவால் என்ன செய்ய முடியும்.ஒருவேளை அபி குழந்தைகள் கோவில் திறப்பு விழாவிற்கு போகும் போது அங்கு ஏதாவது நடந்தால் தான் சி.எம்.மனம் மாறுவாரோ.
 

பிரிய நிலா

Well-known member
Member
ஜித்து என்னமா யோசிக்கறே டா.. இன்னும் லவ்னு கன்பார்ம் பண்ணல. ஏன் அவனே ஒத்துக்கல... ஆனா யசோ சித்து லைப் வச்சு அதுமாதிரி போக விடக்கூடாதுனு யோசிப்பானாம்.. என்ன லாஜிக் டா இது...

அபி பக்கா அரசியல்வாதி ஆயிட்டான்... இனி ஸ்ராவணி என்ன சொன்னாலும் அவன் காதுக்கு போகாது. ஏன் சொல்லவே முடியாதபடி செக் வச்சுட்டான்..

முக்தி பவுண்டேசன் சதாசிவம் கோயில் ஓபன் பண்ணிடுவாங்களா.. இல்லை தயானந்த் ஆரம்பிச்ச பொறி பெருசாகுமா..

சூப்பர் ஜி.... வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
 

Nithya Mariappan

✍️
Writer
அரசியலுக்கும் நேர்மைக்கும் காத தூரம்.
அரசியலவாதியா அபி சொல்வதும்,நேர்மையா நடக்க ஸ்வராணி சொல்வதும் நடக்க முடியாது.மாற்றம் யாரிடம் வரும் பாரக்கலாம்.
ஜித்து,சாரு இன்னும் தங்கள் மனதை உணராமல் இருக்காங்க.
முதல் வரி உண்மைமா... அரசியல்வாதிக கிட்ட நேர்மைய எதிர்பாக்க முடியாது... அபி மாறவே மாட்டான்... ஆனா ஸ்வாமிஜி ஜெயிக்கவும் மாட்டாரு
 

Nithya Mariappan

✍️
Writer
இப்படி ஒரு எண்ட் கார்டு போட்டால் ஸ்ராவால் என்ன செய்ய முடியும்.ஒருவேளை அபி குழந்தைகள் கோவில் திறப்பு விழாவிற்கு போகும் போது அங்கு ஏதாவது நடந்தால் தான் சி.எம்.மனம் மாறுவாரோ.
அவங்கவங்க மனசு மாறுனா தான் உண்டு😊😊
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom