முதல் வரி உண்மைமா... அரசியல்வாதிக கிட்ட நேர்மைய எதிர்பாக்க முடியாது... அபி மாறவே மாட்டான்... ஆனா ஸ்வாமிஜி ஜெயிக்கவும் மாட்டாருஅரசியலுக்கும் நேர்மைக்கும் காத தூரம்.
அரசியலவாதியா அபி சொல்வதும்,நேர்மையா நடக்க ஸ்வராணி சொல்வதும் நடக்க முடியாது.மாற்றம் யாரிடம் வரும் பாரக்கலாம்.
ஜித்து,சாரு இன்னும் தங்கள் மனதை உணராமல் இருக்காங்க.
தேங்க்யூ அக்காNice update
அவங்கவங்க மனசு மாறுனா தான் உண்டுஇப்படி ஒரு எண்ட் கார்டு போட்டால் ஸ்ராவால் என்ன செய்ய முடியும்.ஒருவேளை அபி குழந்தைகள் கோவில் திறப்பு விழாவிற்கு போகும் போது அங்கு ஏதாவது நடந்தால் தான் சி.எம்.மனம் மாறுவாரோ.
அச்சோ... எபி போட்டுடீங்களா..... இதோ படிச்சுட்டு வேகமா வரேன்...