வெளிய வந்துடும்மா... ஆனா நம்ம ஹீரோக்கள் அதை ஏத்துக்கணுமேரியாலிட்டி ஷோல முததலமைச்சர் அபிக்கு எதிராக கருத்து வெளிவருமோ.
தயானந் பேசுவார்னு தான் ஸ்வராணி
யோசிக்கறாளோ.
ருத்ராஜி விஷயம் வெளி வரணும்.
அது என்னவோ உண்மைருத்ராஜியை பற்றிய விவாதம் என்றால் சித்து யசோ முட்டிக் கொள்வார்களே.
டெபனைட்லி அக்காஹா ஹா... இந்த ரியாலிட்டி ஷோ பிரச்சினைகளுக்கு பிள்ளையார்சுழி போடும்னு நினைக்கிறேன்