அந்த நாளில் கிணற்றில, அடிபம்பிலும் தண்ணீர் பிடிக்கும்போது டம்ளர் இல்லாட்டி குவளை வைச்சி தேவைக்கு கொஞ்சமா யூஸ் பண்ணுவோம், இப்போ நாமே குழாய திருப்பினா தண்ணீர் வருவதால் நிறையவே செலவு பண்றோம், நீரின் சிக்கனத்தை உணர்த்தும் அருமையான கதை.
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂