அந்த நாளில் கிணற்றில, அடிபம்பிலும் தண்ணீர் பிடிக்கும்போது டம்ளர் இல்லாட்டி குவளை வைச்சி தேவைக்கு கொஞ்சமா யூஸ் பண்ணுவோம், இப்போ நாமே குழாய திருப்பினா தண்ணீர் வருவதால் நிறையவே செலவு பண்றோம், நீரின் சிக்கனத்தை உணர்த்தும் அருமையான கதை.
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.