ஆமாம் சிஸ் அவர் சுயநலம்என்ன ஒரு சுயநலம்...மீனாட்சி கூட வெற்றியின் நிலைக்கு மனம் இரங்கவில்லையா?
அடுத்த எபில தெரிஞ்சிடும் sis
ரொம்ப நன்றி
ஆமாம் சிஸ் அவர் சுயநலம்என்ன ஒரு சுயநலம்...மீனாட்சி கூட வெற்றியின் நிலைக்கு மனம் இரங்கவில்லையா?
சரிதான்இருகுடும்பத்தினர் மேலும் தவறு இருக்கு இதில் மாணிக்கம் செய்தது மன்னிக்முடியா தவறு .....
சரி காதலியை கரம் புடிக்க முடியல கட்டினவள வச்சு ஒழுங்கா வாழ்ந்திருக்கலாம் இல்லாதது போனால் கொஞ்சம் நேரம்காலம் எடுத்து வாழ்திந்ருக்கலாம்...
தாமரை அம்மா என்ன பாவம் செய்தார்கள் ரொம்ப நல்லவங்க அதனால தான் கணனுடைய நடத்தையை சந்திசிரிக்க வைக்கவில்லை ...
தாமரை அம்மா மரணத்திலும் சுந்தரத்தின் கைவரிசை இருக்கும் போலவே ...ஏன் மாணிக்கமும் சுந்தரத்துடன் சேர்ந்து சதிவலையை தீட்டியிருக்கலாம்....???????
மீனாட்சி அம்மாவை என்ன பொய் சொல்லி சம்மதிக்க வைத்து திருமணம் செய்தார் மாணிக்கம் அவர்கள்
இவர்கள் அனைவரையும் விட ரொம்ப ரொம்ப பாதிக்க பட்டது குழந்தை வெற்றி ...அம்மா இல்ல அப்பா இருந்தும் இல்லாத நிலை...பாட்டிம்மா இன்னொரு அம்மா வெற்றிக்கு ...இனியாவது வெற்றிக்கு நல்லது நடக்குமா பாப்போம் ....
ஆமாம் வெற்றி பாவம்சுந்தரம் தான் தாமரை இறப்புக்கு காரணமோ மாணிக்கம் மட்டுமில்ல மீனாட்சி யும் சுயநலம் தான் இழப்பு வெற்றிக்கு மட்டும்
தேங்க் யூ sisNice epi
ஆமாம் sis அவர் அப்படிதான்சுயநலத்தின் மொத்த உருவமாக மாணிக்கம்
சூழ்நிலை கைதியாக மீனாட்சி - இவர்களால்
சோகத்தை அனுபவித்த தாமரை!
மாணிக்கம் very very bad ஆத்தரே!