• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 17

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇💞

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 17.1

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 17.2


இதுவரை கதையை படிக்கு
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.😇💖

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹 🌹
 
மாணிக்கம் இவ்ளோ சுயநலம் சீ 🤧🤧🤧🤧.மீனாட்சி எப்புடி கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டாங்க 🙄🙄இல்லை குழந்தையை வளர்க்கணும்னு சொல்லி இருக்கனும் அவுங்களும் சுயநலமா தான் இருந்து இருக்காங்க.ஆனால் இதுல இவுங்க ஆட்டத்துக்கு பலியானது தாமரை மட்டும் தான் பாவம் 🥺🥺🥺.
 
முதல் தப்பு சுந்தரம் குடும்பம் பண்ணாங்க...ரெண்டாவது மாணிக்கம் சுந்தரம் குடும்பத்தில நேரே போய் பேசி பார்த்திருக்கலாம்...மூனாவதா வள்ளியம்மை இப்படி கட்டாயக் கல்யாணம் பண்ணிருக்க கூடாது...எல்லாரும் பண்ணதில பலிகடா தாமரை...அதெப்படி குடிச்சிருந்தா பொண்டாட்டியா காதலியானு வித்தியாசம் தெரியாப
தெரியாம பாயுறாங்களோ😏

மாணிக்கம் சுயநலத்தின் மறுவுருவா இருந்திருக்கிறார்...மீனாட்சி மாணிக்கம் அளவுக்கு இல்லேனாலும் அவரும் சுயநலவாதியே...

தாமரை இறப்பிற்கு சுந்தரம் காரணமா இருப்பாரோனு தோனுது...

அப்புறம் ஒரு இடத்தில் கட்டிய மனைவிக்கும் உண்மையா இல்லாமல்னு வர வரியில சுந்தரம்னு வருது...மாணிக்கம்னு வரனும்
 

ரோஜா

✍️
Writer
மாணிக்கம் இவ்ளோ சுயநலம் சீ 🤧🤧🤧🤧.மீனாட்சி எப்புடி கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டாங்க 🙄🙄இல்லை குழந்தையை வளர்க்கணும்னு சொல்லி இருக்கனும் அவுங்களும் சுயநலமா தான் இருந்து இருக்காங்க.ஆனால் இதுல இவுங்க ஆட்டத்துக்கு பலியானது தாமரை மட்டும் தான் பாவம் 🥺🥺🥺.
ஆமா sis அந்த மனுஷன் ரொம்ப சுயநலவாதி தான் 😤

மீனாட்சி மனநிலை என்னனு அடுத்த எபில சொல்லியிருக்கேன்

தாமரை பாவம்தான் ☹️

என்னாகுதுனு பாப்போம் 😊

ரொம்ப நன்றி ப்பா 🥰💞
 

ரோஜா

✍️
Writer
முதல் தப்பு சுந்தரம் குடும்பம் பண்ணாங்க...ரெண்டாவது மாணிக்கம் சுந்தரம் குடும்பத்தில நேரே போய் பேசி பார்த்திருக்கலாம்...மூனாவதா வள்ளியம்மை இப்படி கட்டாயக் கல்யாணம் பண்ணிருக்க கூடாது...எல்லாரும் பண்ணதில பலிகடா தாமரை...அதெப்படி குடிச்சிருந்தா பொண்டாட்டியா காதலியானு வித்தியாசம் தெரியாப
தெரியாம பாயுறாங்களோ😏

மாணிக்கம் சுயநலத்தின் மறுவுருவா இருந்திருக்கிறார்...மீனாட்சி மாணிக்கம் அளவுக்கு இல்லேனாலும் அவரும் சுயநலவாதியே...

தாமரை இறப்பிற்கு சுந்தரம் காரணமா இருப்பாரோனு தோனுது...

அப்புறம் ஒரு இடத்தில் கட்டிய மனைவிக்கும் உண்மையா இல்லாமல்னு வர வரியில சுந்தரம்னு வருது...மாணிக்கம்னு வரனும்
உண்மைதான் sis 😔

மாணிக்கம் சுயநலவாதி தான் 😤

மீனாட்சி மனநிலை பற்றி அடுத்த எபில சொல்லியிருக்கேன்

அச்சோ ஆமா 😅🤦‍♀️

உடனே போய் சரி பண்ணிட்டேன்.
ரொம்ப தேங்க்ஸ் sis சொன்னதுக்கு 😊

அப்டியா 😅
என்னாச்சுனு பாப்போம் 😊
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
இரு பெண்களின் வாழ்க்கை
இந்த மாணிக்கத்தால்
இழந்து போயிருக்க....
இழப்பு என்னமோ
இந்த வெற்றி குடும்பத்துக்கு தான்....
காதலித்த பெண்ணை
கைவிட்டு விட்டு
கல்யாணம் செய்த பொண்ணை
கற்பழிப்பு க்கு சமமாய்
கடுமையாக நடந்து
கர்ப்பம் தரித்த பிறகும்
கண்டுக்காமல் செல்வது
காட்டுமிராண்டி தனம்.....

மனைவி எப்போது சாவாள்
மறுமணம் செய்யலாம் என்பது போல
மனசாட்சி இல்லாத மனிதன்....
மீனாட்சி எப்படி ஒத்து கொண்டார்????

மாமன் மகளை_ தன்
மகளாய் வளர்க்கும் வெற்றி.....
 

ரோஜா

✍️
Writer
இரு பெண்களின் வாழ்க்கை
இந்த மாணிக்கத்தால்
இழந்து போயிருக்க....
இழப்பு என்னமோ
இந்த வெற்றி குடும்பத்துக்கு தான்....
காதலித்த பெண்ணை
கைவிட்டு விட்டு
கல்யாணம் செய்த பொண்ணை
கற்பழிப்பு க்கு சமமாய்
கடுமையாக நடந்து
கர்ப்பம் தரித்த பிறகும்
கண்டுக்காமல் செல்வது
காட்டுமிராண்டி தனம்.....

மனைவி எப்போது சாவாள்
மறுமணம் செய்யலாம் என்பது போல
மனசாட்சி இல்லாத மனிதன்....
மீனாட்சி எப்படி ஒத்து கொண்டார்????

மாமன் மகளை_ தன்
மகளாய் வளர்க்கும் வெற்றி.....
சரியா சொன்னீங்க 😤

அடுத்த எபில என்னாச்சுனு சொல்லிடறேன்

ஆமா 🥰

ரொம்ப நன்றி sis 🥰💞
 
உண்மைதான் sis 😔

மாணிக்கம் சுயநலவாதி தான் 😤

மீனாட்சி மனநிலை பற்றி அடுத்த எபில சொல்லியிருக்கேன்

அச்சோ ஆமா 😅🤦‍♀️

உடனே போய் சரி பண்ணிட்டேன்.
ரொம்ப தேங்க்ஸ் sis சொன்னதுக்கு 😊

அப்டியா 😅
என்னாச்சுனு பாப்போம் 😊
இன்னும் ஒன்னு சொல்ல மறந்திட்டேன்.... ஒத்த எபில எத்தனை பேர போட்டு தள்ளிட்டிங்க😅
 

chitra ganesan

Well-known member
Member
என்ன ஒரு சுயநலம்...மீனாட்சி கூட வெற்றியின் நிலைக்கு மனம் இரங்கவில்லையா?
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom