மயிலாஞ்சி!மயிலாஞ்சி-
ஆம்பல்
அன்பான அப்பா அம்மாவிடம் சந்தோசமா இருக்கும் வேணிக்கு முதல் அதிர்ச்சியாக அம்மாவின் மறைவு.
அப்பாவின் அன்பில்,அரவணைப்பில் இருக்கும் போது எதிர்பாரா சூழ்நிலையில் அவரின் இரண்டாம் திருமணம்.
அடுத்து பாட்டியிடம் வளரும் வேணிக்கு பாட்டி மரண படுக்கையில் இருக்கும் போது சித்தியின் தம்பி மணியுடன் அவசர திருமணம்.
சித்தி விசாலம் அவளை அவள் அப்பாவிடம் கூட ஓட்ட விடாமல் இருக்கும் போது அவளின் தம்பி எப்படி இருப்பானோ?
வேணி வாழ்வில் மாறனின் அறிமுகம் ஒரு அழகான ட்விஸ்ட்.
அவன் அவள் கிட்டே என்னை புடிச்சி இருக்கான்னு கேட்டுட்டே இருப்பது க்யூட்
விசாலம்பொண்ணு age அட்டெண்ட் பண்ண நேரத்தில் ஹனிமூன் போன நல்ல அம்மா.பணம் மட்டுமே பிரதானம். ஆதி நல்லது செய்வதாக நினைச்சி அவரிடம் மாட்டிகிட்டார்.
அத்தனை அன்பாய் இருந்தவர் ஏன் விசாலத்தை திருமணம் செய்து கொண்டார்?மணி நல்லவனா? மாறன் யாரு?வேணியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பியதா என்பதை நீங்களும் படிச்சி தெரிஞ்சுக்கோங்க
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்
ஆம்பல்
அன்பான அப்பா அம்மாவிடம் சந்தோசமா இருக்கும் வேணிக்கு முதல் அதிர்ச்சியாக அம்மாவின் மறைவு.
அப்பாவின் அன்பில்,அரவணைப்பில் இருக்கும் போது எதிர்பாரா சூழ்நிலையில் அவரின் இரண்டாம் திருமணம்.
அடுத்து பாட்டியிடம் வளரும் வேணிக்கு பாட்டி மரண படுக்கையில் இருக்கும் போது சித்தியின் தம்பி மணியுடன் அவசர திருமணம்.
சித்தி விசாலம் அவளை அவள் அப்பாவிடம் கூட ஓட்ட விடாமல் இருக்கும் போது அவளின் தம்பி எப்படி இருப்பானோ?
வேணி வாழ்வில் மாறனின் அறிமுகம் ஒரு அழகான ட்விஸ்ட்.
அவன் அவள் கிட்டே என்னை புடிச்சி இருக்கான்னு கேட்டுட்டே இருப்பது க்யூட்
விசாலம்பொண்ணு age அட்டெண்ட் பண்ண நேரத்தில் ஹனிமூன் போன நல்ல அம்மா.பணம் மட்டுமே பிரதானம். ஆதி நல்லது செய்வதாக நினைச்சி அவரிடம் மாட்டிகிட்டார்.
அத்தனை அன்பாய் இருந்தவர் ஏன் விசாலத்தை திருமணம் செய்து கொண்டார்?மணி நல்லவனா? மாறன் யாரு?வேணியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பியதா என்பதை நீங்களும் படிச்சி தெரிஞ்சுக்கோங்க
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்