அப்பாடா.... அப்போ அல்லி லவ் பண்ண வெற்றி.... செழியன் தான....
நம்ம ஆளு நல்லவர்....
உண்மையா அவர் கெட்டவர் னே நெனச்சிட்டேன்....
வெற்றிவேற்செழியன்.....
ஆனந்த் சொன்னது....
ரத்னா..... அவங்கள தடுத்துட்டாங்க....
அப்பாடா மீ வெரி ஹாப்பி....
நான் முதல்ல இருந்து நல்லவன் னு நெனச்ச கேரக்டர் கெட்டவன் னு பீல் பண்ணேன்....
ஆனாலும் வெற்றி....
இந்த ரணகளத்துலையும் உங்களுக்கு லவ் உஹ்....
அப்போ ஆனந்த் மனசுல இருக்கறத சொல்றதுக்கு தான் ரெண்டு பேரும் லவ் னு சொல்லி நாடகம் போட்ருப்பாங்களோ....
எப்படியோ.....
செம்ம செம்ம ட்விஸ்ட்....
நைஸ் எபி dr....