வணக்கம் நண்பர்களே...
மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி...
ஆன்லைனில் இதுவரை வெளிவராத எனது அடுத்த நேரடி புத்தகமான "உயிரூற்றாய் வந்தாய்" கதையும்,
ஆன்லைனில் தொடராக வந்த "யுகன்யா" கதையும் இப்போது புத்தக வடிவில் வெளிவந்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது கதைகளை தொடர்ந்து புத்தகமாக வெளியிடும் அறிவு நிலையம் பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்
மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி...
ஆன்லைனில் இதுவரை வெளிவராத எனது அடுத்த நேரடி புத்தகமான "உயிரூற்றாய் வந்தாய்" கதையும்,
ஆன்லைனில் தொடராக வந்த "யுகன்யா" கதையும் இப்போது புத்தக வடிவில் வெளிவந்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது கதைகளை தொடர்ந்து புத்தகமாக வெளியிடும் அறிவு நிலையம் பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்