சூப்பர் ஸ்டோரி dr....
ஷர்வா வோட charactarisation ரொம்ப சூப்பர்.....
தன் லைப் ல நடந்த prblm மாதிரி எதும் மத்தவங்களுக்கு நடக்க கூடாது, முடிஞ்ச அளவு தப்ப சரிபண்ணனும் ன்ணு அவர் போலீஸ் ஆனது....
கடத்தல் கும்பல் புடிச்சது, அதுக்கு அவர் பண்ணின தீவிர முயற்ச்சி....
உண்மையை அவர் chracter எனக்கு ரொம்ப பிடிச்சது....
I really admire his character....
அதேபோல போலீஸ் மேல பெரிய மரியாதை வந்துச்சு ஸ்டோரி படிக்கும்போது....
விதர்ஷனா அஹ் சில காரணங்களுக்காக இக்னோர் பண்ணினது அப்பறோம் அவங்கள ஏத்துக்கறது, அவங்கள காயப்படுத்திர கூடாது னு நெனச்சது, அவங்க பீல் பண்ணுமோது ஆறுதல்....
விது....
அவங்க உள்ளுணர்வு னால அவர் மீது கொண்ட லவ்....
அவர் கண்டுக்காட்டியும் திரும்பி திரும்பி அன்ப எதிர் பார்த்தது....
கடைசில செயின் போட்டாங்களே....
அந்த சீன் நெனச்சா இப்போவும் சிரிப்பு வருது.... Cute....
அவரும் அதுக்கு அப்பறோம் மனசுல இருக்கறத சொல்லிட்டாரு....
கருணா ப்பா, அவர் அம்மா, கவி, தயா, பூர்வி, வேலவன், தியாகு, ராகவன் எல்லார் கேரக்டர்ஸ் ம் நைஸ்.....
கதை எனக்கு ரொம்ப பிடிச்சது.....
இந்த சமுதாயத்துல எப்படி இளைஞர்கள் வழி மாறி போறாங்க அதால என்ன பிரச்னை என்ன இழப்புகள் னு அழுத்தமா சொல்லிருக்கீங்க....
பாராட்டுகள் dr....
கடத்தல் கும்பல், விசாரணை, கண்டுபிடிக்கறது எல்லாம் நல்லாருந்துச்சு படிக்க....
But அதிர்ச்சி.... இப்படிலாம் நடக்குதே னு....
ஹீரோ கேரக்டர் ன்னா இவர மாதிரி இருக்கனும் னு தோன வச்சிட்டீங்க dr....
போலீஸ் விசாரணை னு இப்படி ஒரு ஸ்டோரி படிச்சதில்ல.... நல்லாருந்துச்சு....
ஷர்வா - விது ரெண்டு பேரும் அவங்க பேபிஸ் (வந்த அப்றம்....) And பேமிலி கூட ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.....
All the best for all your upcoming novels dr....