நன்றி அம்மாஅவ அப்பா தன் பள்ளியின் கவுரவம்
பார்த்தாரே தவிற
மாணவிகளின் பாதுகாப்பை பெரிசா நினைக்கலயே.
ஜித்து செய்தது சரிதான்.
என்ன செய்தானு பார்கனும்.
ஆமா சிஸ்இப்போது எல்லாம் ஸ்கூலிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தான் கேள்விக்குறி
நன்றி சிஸ்Avaur than கெளரவ tha parthurar ..pasaga பாதுகாப்பு pakkala...enna eppdi irugeka...saarvaa seirathu sarithan
Thank youஅந்த ஜெகன் லாம் ஒரு மனுஷனா.... எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டு.... தெரியாம பண்ணிட்டேன் னு சொல்லிகிட்டு....
ஷர்வா கோபம் ரொம்ப நியாயம்....
ஓ.... இதுதான் கருணாகரன் ப்பா க்கு ஷர்வா க்கும் நடந்த பிரச்சனை ஆஹ்....
என்ன கெளரவம்.... ச்சே.... அந்த ஆள கண்டிக்க வேண்டியது அவர் கடமை தான....
ஆன எப்படி ஸ்கூல் நேம் பேப்பர் ல வந்துச்சு....
அப்போ இதுக்கு முன்னாடியே வேதி க்கு என்னவோ ஆகிடுச்சு.... ஆனா என்னாச்சு.....