• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பசுமரத்தாணி நினைவுகள்

ஓம் சாயிராம்

"பசுமரத்தாணி நினைவுகள்" சென்ற வருடம் ஒரு காதலர் தினம் சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை. படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை பிரியமுடன் பகிருங்கள்.

பசுமரத்தாணி நினைவுகள்


பசுமரத்தாணி நினைவுகள்_படம்(Final).jpg




என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Nice😍😍😍😍

ரிஷியின் மனதில் அவன் அம்மாவோட கஷ்டம் ரொம்ப பாதிப்பை தந்திருக்கும் போல...இந்த மாதிரி வேற ஒரு பொண்ணு அனுபவிக்ககூடாதுனு நல்ல எண்ணத்தில இருந்திருக்கான்...

இந்த விக்ரம இன்னும் கொஞ்சம் சுத்த விட்ருக்கலாம்😏
 

Thani

Well-known member
Member
சாரதா அவங்க பிள்ளைகளை நல்லா தான் வளர்த்து இருக்காங்க ....அம்மாவின் கஷ்டம் தெரிந்து வளர்ந்ததால் தான் ...திருமணத்தை ஒதுக்க காரணம் ....இருந்தாலும் இந்த பய கீர்த்தனாவின் அதிரடியில் மயங்கி திருமணத்திற்கு சம்மதம் சொன்னான் பாருங்க 😁அங்க நிக்கிறான் இந்த ரிஷி😁

விக்ரம் என்னதான் பண்ணுவான் தங்கையின் மேல வச்ச பாசம் அப்படி ஆனால் காயத்ரியையும் மறக்கவில்லை அவன் ,அவங்க இருவரும் இரண்டு கண்கள் தான் அவனுக்கு 😀,ஆமாம் "காயத்ரி மந்திரத்தை ......"இப்படி ஒரு பாடல் இருக்கா என்ன அல்லது இசையமைப்பாளர்விக்கிரமா...?😜
சூப்பர் 😀💐
 
Nice😍😍😍😍

ரிஷியின் மனதில் அவன் அம்மாவோட கஷ்டம் ரொம்ப பாதிப்பை தந்திருக்கும் போல...இந்த மாதிரி வேற ஒரு பொண்ணு அனுபவிக்ககூடாதுனு நல்ல எண்ணத்தில இருந்திருக்கான்...

இந்த விக்ரம இன்னும் கொஞ்சம் சுத்த விட்ருக்கலாம்😏
அதே! அதே தோழி! ரிஷியின் பயம் தான் அத்தனைக்கும் மூலக்காரணம்….

எனக்கும் விக்ரமை சுத்தவிட வேண்டுமென்று தான் ஆசை… ஆனால் என்ன செய்ய…. போட்டி கதை என்பதால், word limit கருத்தில் கொண்டு எழுத வேண்டியதாயிற்று😇😇

நன்றிகள் பல தோழி💖💖💖💖
 
சாரதா அவங்க பிள்ளைகளை நல்லா தான் வளர்த்து இருக்காங்க ....அம்மாவின் கஷ்டம் தெரிந்து வளர்ந்ததால் தான் ...திருமணத்தை ஒதுக்க காரணம் ....இருந்தாலும் இந்த பய கீர்த்தனாவின் அதிரடியில் மயங்கி திருமணத்திற்கு சம்மதம் சொன்னான் பாருங்க 😁அங்க நிக்கிறான் இந்த ரிஷி😁

விக்ரம் என்னதான் பண்ணுவான் தங்கையின் மேல வச்ச பாசம் அப்படி ஆனால் காயத்ரியையும் மறக்கவில்லை அவன் ,அவங்க இருவரும் இரண்டு கண்கள் தான் அவனுக்கு 😀,ஆமாம் "காயத்ரி மந்திரத்தை ......"இப்படி ஒரு பாடல் இருக்கா என்ன அல்லது இசையமைப்பாளர்விக்கிரமா...?😜
சூப்பர் 😀💐
என்ன ஜி நீங்க….இன்னுமா உங்களுக்குப் புரியல… ஹீரோக்கள் எல்லாம் ஹீரோயினின் அதிரடி ஆட்டத்திற்கு அடங்கிப்போகுறது தானே என் கதைகளில் வழிவழியா நடந்துட்டு வருது😂😂😂😂

விக்ரம் காதலே ஊசாலடுது.. இதுல அவன் எங்க இசையமைப்பான்… அது “பத்திரக்காளி” படத்தில் வரும் பாட்டு…. My all time favorite song💖💖💖💖💖💖

அதன் வீடியோ லிங்க்:

நன்றிகள் பல நட்பே💖💖💖
 
ஓம் சாயிராம்

"பசுமரத்தாணி நினைவுகள்" சென்ற வருடம் ஒரு காதலர் தினம் சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை. படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை பிரியமுடன் பகிருங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
ரொம்ப அழகான கதை.... ஜீ... அக்கா தம்பி கூட்டணில கதை அமைந்தால் எப்பவுமே சூப்பர் ஹிட்டா தான் இருக்கும் இதுல விக்ரம் விட ரிஷி அதிகமா ஸ்கோர் பண்ணிட்டான்... காயத்திரி தான் பாவம் விக்ரம் கிட்டியும் தம்பிக்கிட்டயும் மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டா.... விக்ரமை இன்னும் கொஞ்சம் சுத்த விட்டு இருக்கலாம்.....
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom