#நந்தனம்போட்டிகதைகள்
செவ்வந்தி பூ அவர்கள் எழுதிய "என் சித்தம் சித்திரமே" சில குடும்பங்களில் நடப்பது தான் ஒரு குழந்தையை ஒரு மாதிரியாகவும் மற்றொரு குழந்தையை வேறு மாதிரியாகவும் பார்ப்பது...
அப்படியான நிலையில் தான் இருக்கிறான் நம் நாயகன் சுரேன்.. தன் ஆசைப்பட்ட ரோபோடிக் இன்ஜினியரிங் படிக்க முடியாமல் போகிறது சில காரணங்களால் அப்படியான நேரத்தில் தன் குடும்பம் தனக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்த்திருக்க மிக மோசமாக காயப்பட்டு விடுகிறான்.. பின்பு அதற்கு இணையான படிப்பை படித்து தான் ஒரு இக்கட்டில் மாட்டி துன்புற்றது போல் வேறு ஒருவருக்கும் நடக்க முடியாமல் இருப்பதற்கு வழியாக இவன் உத்தியோகத்தை அமைத்துக் கொள்கிறான்.. ஓரிடத்தில் பெற்றவர்களிடம் இவன் வெடித்து தன் ஆதங்கத்தை கூறும் இடம் நமக்கும் மனம் பிசைந்தது இவனுக்கு எப்போதும் உறுதுணையாகவும் மகன் என்ற பாசத்தை அதிகம் இவனுக்கு கொடுத்தது இவனின் பெரியப்பா மற்றும் பெரியம்மா சிவனேசன் மற்றும் நளினி கதாபாத்திரங்கள் அருமை இவனையும் சுற்றலில் விடுகிறாள் இவனின் வெண்ணிலா ஐஸ் தன் தாய் மட்டும் பாட்டியை வைத்து செய்கிறாள் அவர்கள் சொல்லும் எதையும் கேட்க மாட்டேன் என்ற கெத்துடன் இவ்வளவையும் சமாளித்து எப்படி தன் காதலில் வெற்றி பெற்றான் சுரேன் என்பது கதையில்... யமுனா.. சுரேனின் தாய் அவசர கோலமாக பேசுவதும் முடிவெடுப்பதும் மருகி அழுவதும் சுரேன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவதும் பின்பு அதை சமாளிக்க முயல்வதுமாக கலந்த கலவையாக இருக்கிறார்... ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் குணநலன்களுடன் சிறப்பாக இருந்தது.. மாறன் கதாபாத்திரம் அருமை.. நண்பர்கள் இருவரும் அடித்துக் கொண்டு கலாட்டா செய்யும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு அண்ணன் மனைவியும் தன் நண்பியும் ஆன சுதாவுடனான இவனின் நட்பை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..நண்பனின் மேல் அக்கறை கொண்டு அவனுக்கு பரிந்து கொண்டு சுதா தன் கணவனை கண்டிக்கும் இடையுங்கள் சூப்பர் சுந்தர் ..தன் உரிமை உணர்வை மனைவியிடம் காட்டும் இடங்கள் அழகு அருமையான கதை விறுவிறுப்பாக நகர்ந்தது நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear
செவ்வந்தி பூ அவர்கள் எழுதிய "என் சித்தம் சித்திரமே" சில குடும்பங்களில் நடப்பது தான் ஒரு குழந்தையை ஒரு மாதிரியாகவும் மற்றொரு குழந்தையை வேறு மாதிரியாகவும் பார்ப்பது...
அப்படியான நிலையில் தான் இருக்கிறான் நம் நாயகன் சுரேன்.. தன் ஆசைப்பட்ட ரோபோடிக் இன்ஜினியரிங் படிக்க முடியாமல் போகிறது சில காரணங்களால் அப்படியான நேரத்தில் தன் குடும்பம் தனக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்த்திருக்க மிக மோசமாக காயப்பட்டு விடுகிறான்.. பின்பு அதற்கு இணையான படிப்பை படித்து தான் ஒரு இக்கட்டில் மாட்டி துன்புற்றது போல் வேறு ஒருவருக்கும் நடக்க முடியாமல் இருப்பதற்கு வழியாக இவன் உத்தியோகத்தை அமைத்துக் கொள்கிறான்.. ஓரிடத்தில் பெற்றவர்களிடம் இவன் வெடித்து தன் ஆதங்கத்தை கூறும் இடம் நமக்கும் மனம் பிசைந்தது இவனுக்கு எப்போதும் உறுதுணையாகவும் மகன் என்ற பாசத்தை அதிகம் இவனுக்கு கொடுத்தது இவனின் பெரியப்பா மற்றும் பெரியம்மா சிவனேசன் மற்றும் நளினி கதாபாத்திரங்கள் அருமை இவனையும் சுற்றலில் விடுகிறாள் இவனின் வெண்ணிலா ஐஸ் தன் தாய் மட்டும் பாட்டியை வைத்து செய்கிறாள் அவர்கள் சொல்லும் எதையும் கேட்க மாட்டேன் என்ற கெத்துடன் இவ்வளவையும் சமாளித்து எப்படி தன் காதலில் வெற்றி பெற்றான் சுரேன் என்பது கதையில்... யமுனா.. சுரேனின் தாய் அவசர கோலமாக பேசுவதும் முடிவெடுப்பதும் மருகி அழுவதும் சுரேன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவதும் பின்பு அதை சமாளிக்க முயல்வதுமாக கலந்த கலவையாக இருக்கிறார்... ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் குணநலன்களுடன் சிறப்பாக இருந்தது.. மாறன் கதாபாத்திரம் அருமை.. நண்பர்கள் இருவரும் அடித்துக் கொண்டு கலாட்டா செய்யும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு அண்ணன் மனைவியும் தன் நண்பியும் ஆன சுதாவுடனான இவனின் நட்பை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..நண்பனின் மேல் அக்கறை கொண்டு அவனுக்கு பரிந்து கொண்டு சுதா தன் கணவனை கண்டிக்கும் இடையுங்கள் சூப்பர் சுந்தர் ..தன் உரிமை உணர்வை மனைவியிடம் காட்டும் இடங்கள் அழகு அருமையான கதை விறுவிறுப்பாக நகர்ந்தது நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear