குறிஞ்சி மலர்
#நந்தனம்போட்டிகதைகள்
குறிஞ்சி மலர் அவர்கள் எழுதிய "உன்னில் சங்கமித்தேன்"
இன்ப சாகரன்.. நதிவதனா... தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட பின்பு பாட்டியின் சொந்த ஊருக்கு வரும் நதியின் குடும்பம்... தன் தமக்கைக்கு சேர வேண்டிய சொத்துக்களை கொடுத்து அவர்களை பார்த்துக் கொள்ளும் இன்பாவின் தந்தை.. சிறுவயதிலேயே தன்னிடம் கோபமாக நடந்து கொண்ட இன்பனிடமிருந்து விலகியே இருக்கிறாள் நதி ஆனால் அவனின் தங்கை இவளுக்கு உற்ற தோழியாகிறாள்.. தெளிந்த நீரோடையாக சென்ற வாழ்வில் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தங்களின் கஷ்ட நிலையில் இன்பனும் அவனின் தந்தைமே இவர்களை பார்த்துக் கொள்கிறார்கள்...இன்பனுக்கும் நதிக்கும் திருமணம் முடிக்க பெரியோர்கள் முடிவு செய்ய தான் நன்கு படித்த இன்ஜினியராகி தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நதியின் ஆசைக்கு பெரும் துன்பமாக அமைகிறது இந்த திருமணம்.. இன்பனோ அக்காள் மகளை மணமுடிக்க ஆசையாக உள்ளான்.. நதிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பதை அறிந்து கொண்டு திருமணத்தை நிறுத்தி விடும் இவனால் இரு குடும்பத்திலும் மனஸ்தாபம் ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போகிறது... பிரச்சனைகள் முடிந்து இன்ப சாகரனும் நதி வதனவும் வாழ்வில் இணைந்தார்களா என்பது கதை.. ஒருவரின் மனதை புரிந்து கொள்ளாமலேயே முடிவு எடுக்கும் போது அங்கே சிக்கலே உண்டாகும் என்பதை அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர் நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck dear
#நந்தனம்போட்டிகதைகள்
குறிஞ்சி மலர் அவர்கள் எழுதிய "உன்னில் சங்கமித்தேன்"
இன்ப சாகரன்.. நதிவதனா... தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட பின்பு பாட்டியின் சொந்த ஊருக்கு வரும் நதியின் குடும்பம்... தன் தமக்கைக்கு சேர வேண்டிய சொத்துக்களை கொடுத்து அவர்களை பார்த்துக் கொள்ளும் இன்பாவின் தந்தை.. சிறுவயதிலேயே தன்னிடம் கோபமாக நடந்து கொண்ட இன்பனிடமிருந்து விலகியே இருக்கிறாள் நதி ஆனால் அவனின் தங்கை இவளுக்கு உற்ற தோழியாகிறாள்.. தெளிந்த நீரோடையாக சென்ற வாழ்வில் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தங்களின் கஷ்ட நிலையில் இன்பனும் அவனின் தந்தைமே இவர்களை பார்த்துக் கொள்கிறார்கள்...இன்பனுக்கும் நதிக்கும் திருமணம் முடிக்க பெரியோர்கள் முடிவு செய்ய தான் நன்கு படித்த இன்ஜினியராகி தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நதியின் ஆசைக்கு பெரும் துன்பமாக அமைகிறது இந்த திருமணம்.. இன்பனோ அக்காள் மகளை மணமுடிக்க ஆசையாக உள்ளான்.. நதிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பதை அறிந்து கொண்டு திருமணத்தை நிறுத்தி விடும் இவனால் இரு குடும்பத்திலும் மனஸ்தாபம் ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போகிறது... பிரச்சனைகள் முடிந்து இன்ப சாகரனும் நதி வதனவும் வாழ்வில் இணைந்தார்களா என்பது கதை.. ஒருவரின் மனதை புரிந்து கொள்ளாமலேயே முடிவு எடுக்கும் போது அங்கே சிக்கலே உண்டாகும் என்பதை அழகாக கூறியிருக்கிறார் ஆசிரியர் நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck dear
நீங்க இந்த link போய் new thread போட்டு ரிவ்யூ போடுங்க சிஸ்
போட்டி கதைகள் - மீம்ஸ் & விமர்சனம் & கலந்துரையாடல்