பிசி என்று பொய் சொல்ல
பிகு பண்ணாமல் நேரே வந்த
பிறகு அவளால் எதுவும் முடியாமல்
பின் இருவரும் இணைந்து கிளம்ப
பராக்கு பார்த்து வந்தவள்
பாதியில் அம்மன் கோயில்
பார்த்து விட்டு செல்ல
பாவி பொண்ணு
பையன் மனச கொல்ல _ அவன்
பார்வையில் உள்ள காதலை
புரிந்து கொள்ளாமல்
பாடாய் படுத்துகிறாள்......
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂