• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே அத்தியாயம் ஐந்து

சரவணனுக்கு புரிய வச்சுட்டாங்க...இனி அவன் தான் என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்கனும்...

கத்தி நாயவே பின்னங்கால் பிடறிலபட ஓட வச்சுட்டா🤣🤣🤣🤣🤣
Hahahha அக்கா... நாங்க எல்லாம் சாதரணமாக பேசினாவே தெறிக்க விடுவோம் இதை சொல்லனுமா என்ன
 

Thani

Well-known member
Member
சரவணன் உண்மையை அறிந்து தங்கையை திட்டுவானா....
வேணிம்மாவுக்கு ஆப்பு தான் 😂
பயபுள்ள மகிக்காக ஏங்கி கிடக்கிறானே .....திரும்பி பார்ப்பாளா அவன?
முதலில் கூறமறந்திட்டன் சிஸ்🙏
கதைக்கரு அருமையானது😀
நீங்க கதையை நகர்த்தும் விதமும் அழகா இருக்கு 👌😍
 
சரவணன் உண்மையை அறிந்து தங்கையை திட்டுவானா....
வேணிம்மாவுக்கு ஆப்பு தான் 😂
பயபுள்ள மகிக்காக ஏங்கி கிடக்கிறானே .....திரும்பி பார்ப்பாளா அவன?
முதலில் கூறமறந்திட்டன் சிஸ்🙏
கதைக்கரு அருமையானது😀
நீங்க கதையை நகர்த்தும் விதமும் அழகா இருக்கு 👌😍
ஐயோ ஒரு கூடை நிறையா ஐஸ் வைச்ச போல ஜிவ்வுன்னு இருக்கு sis... sathiyama ippdi neenga than fst time solreenga tqq tqq so much❤️❤️❤️❤️
 

Priyakutty

Active member
Member
சரவணன் க்கு என்னவோ பிரச்சனைனு தெரிஞ்சிட்டு... என்ன ஆகும்...

ஓஹ்.. நீவே கோபம் இதுனாலதான...

ஆனா உண்மையவே நிச்சயம் ஆஹ்... 🙄

மகி, நவீன் பாத்துப்பாங்களா...

என்ன ரியாக்ஷன்...
 

New Episodes Thread

Top Bottom