Hahahha அக்கா... நாங்க எல்லாம் சாதரணமாக பேசினாவே தெறிக்க விடுவோம் இதை சொல்லனுமா என்னசரவணனுக்கு புரிய வச்சுட்டாங்க...இனி அவன் தான் என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்கனும்...
கத்தி நாயவே பின்னங்கால் பிடறிலபட ஓட வச்சுட்டா
Hahahha அக்கா... நாங்க எல்லாம் சாதரணமாக பேசினாவே தெறிக்க விடுவோம் இதை சொல்லனுமா என்னசரவணனுக்கு புரிய வச்சுட்டாங்க...இனி அவன் தான் என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்கனும்...
கத்தி நாயவே பின்னங்கால் பிடறிலபட ஓட வச்சுட்டா
Tqq drNice update dear
ஐயோ ஒரு கூடை நிறையா ஐஸ் வைச்ச போல ஜிவ்வுன்னு இருக்கு sis... sathiyama ippdi neenga than fst time solreenga tqq tqq so muchசரவணன் உண்மையை அறிந்து தங்கையை திட்டுவானா....
வேணிம்மாவுக்கு ஆப்பு தான்
பயபுள்ள மகிக்காக ஏங்கி கிடக்கிறானே .....திரும்பி பார்ப்பாளா அவன?
முதலில் கூறமறந்திட்டன் சிஸ்
கதைக்கரு அருமையானது
நீங்க கதையை நகர்த்தும் விதமும் அழகா இருக்கு
கண்டிப்பா நெக்ஸ்ட் பார்ட்ல கொடுக்கலாம் காசரவணன் அந்த விசத்துக்கும் ஆலகால விசத்துக்கும் செமத்தியா பதிலடி குடுக்கணும்
Yes kaWow.. 2 perum meet pana poranga