ஹாஹா பாவம் நேத்ரன் (எ) பலியாடு அவனுக்கு பியூட்டியை பத்தி சரியா தெரியல...கலக்கலான ஆரம்பம்...
நேத்ரனை ப்யூட்டி என்ன பண்ணி கவுக்குதுனு பாக்கனும். வாசல்ல வச்சு இன்னைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்கனும்னு ப்யூட்டி சொல்லும்போதே தெரிஞ்சுது அந்த பலியாடு நேத்ரன் தான் அப்டினு
உங்க கருத்துக்கு நன்றி சிஸ்