• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 5

விஷ்ணுக்கு இப்புடி ஆகி இருக்க வேண்டாம்🥺🥺🥺 ஆனால் இந்த காயதிரி காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாளா 😷😷😷
 

Sembaruthi Ii

Member
Member
View attachment 396

Hello Dears 😍😍😍

உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் ஐந்தாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன். 🤗🤗🤗 தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
🥰

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 5

நன்றியுடன் செங்காந்தள் 🤗
எனக்கு புரியல. அந்த வீட்ல இருக்க எல்லாமே கூமுட்டையா
.. இப்ப எல்லாம் போச்சு. இது தேவையா..
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அலட்சியத்தின் பரிசு
ஓர் உயிர்.......
இருக்கும் போது
இருப்பரின் அருமை தெரிவதில்லை
இறந்த பிறகு
வருந்தி ஆவது என்ன????
விஷ்ணு....
கடைசி நிமிட பேச்சுக்கள்
கண்களில் கண்ணீர் வரவைத்து விட்டது.......
 

Sridevi@vicappugivi

Active member
Member
ஏன்மா 😢
விஷ்ணு கண்கலங்க வச்சுட்டான் காயத்ரி க்கு தன்னோட ஆசை மட்டுமே முக்கியம் 😡 உடம்பு தேறி வந்தவனுக்கு சாவை பரிசாக கொடுத்திட்டா 😡😡😡😡 ரொம்ப கஷ்டமா இருக்கு மா இவ சரியா இருந்துருந்துருந்தா ஆரம்பம் முதலே அவனுக்கு டிரீட்மென்ட் எடுத்து காப்பாத்திருக்கலாம் 😡😡😡😭😭😭😭ரொம்ப கஷ்டமான எபி 😭
 

New Episodes Thread

Top Bottom