முதல் கதை அதுவும் போட்டியில் பங்குபற்றி இருககீங்க மகிழ்ச்சி ....இதைதொடர்ந்து இன்னும் நிறைய நாவல் எழுத வாழ்த்துக்கள் சிஸ்
அடுத்த பதிவு ரொம்ப பெரிதாய் தரணும் சொல்லிபுட்டேன்
அழகான பதிவு சிஸ்
உறவுகள் உறவாகட்டும்.....
உறவுகளோடு இருந்த
உன்னை தனிமைப்படுத்தியது யாரோ உறவுக்காக ஏங்கும்
உன் அழுகுரல்....
உருகுது மனது.....
உன் மடியில் பூத்த பூ
உறவுகளை சேர்க்கட்டும்....
வஞ்சிப் பூவே
வஞ்சனை எதற்கு
வாரி வழங்குங்கள் ( குட்டி எபி)
வாழ்த்துக்கள். சகி.....
உங்களுக்கு இந்தக் கதை மூலம் உறவுகள் உருவாகட்டும்.....