திடீர்ன்னு இப்படி பண்ணினா அவனுக்கும் பதட்டமா இருக்காதா சிஸ்..அவளே உன்னை பார்க்கணும்,பேசனும்ன்னு நினைச்சி இல்லாத காரணம் சொன்னா நீ முழிச்சிட்டு இருக்கீயேப்பா
திடீர்ன்னு இப்படி பண்ணினா அவனுக்கும் பதட்டமா இருக்காதா சிஸ்..அவளே உன்னை பார்க்கணும்,பேசனும்ன்னு நினைச்சி இல்லாத காரணம் சொன்னா நீ முழிச்சிட்டு இருக்கீயேப்பா
நன்றி அக்காNice update
கவிதை.. சிஸ் அப்படியே டச் ஆயிட்டேன்..நன்றி சிஸ்.சித்ராவின் மனம்
சில்லுசில்லாய் உடைந்தது _ அண்ணன்
சீற்றம் புதியது _ முதல் முறையாக
சிந்திக்க தொடங்க...
சரணை பார்த்து
ஷிவானியை பார்த்துக்க சொல்ல
சிரிப்புடனே சில விசயங்கள் பேசி விட்டு
ஷிவானி புகைப்படம் காட்டி
சித்ராவை அனுப்பி வைத்தான்.....
ஷான்வி மனம் மட்டும் அல்ல
சரணுக்கும் கொஞ்சம் தடுமாற்றம் வருதே.....
ஷிவானி அத்தை மகள் அவ்வளவே
ஷிவானி பாதுக்காப்புக்கு தான்
சரண் உடன் இருப்பது....
சில காரணங்களால் உண்மை
சொல்ல முடியாமல் உறவுகள்
சற்று தள்ளி இருக்கிறார்கள்....
சரணின் சரிபாதி
ஷாண்வி தான்.....
குழம்பின குட்டையில தான் மீன் பிடிக்க முடியும். நீங்க குழம்பினா தான் நான் கதை சொல்ல முடியும்.. எப்புடி...??எங்களுக்கும் அதே குழப்பம்தான் சாய்சரண்
நம்ம கிட்ட அன்பா இருக்கிறவங்க திடீர்னு ஒருநாள் கோபப்பட்டா நாம விட்டுட்டு போய்டுவோமா சிஸ். அப்படித்தான் சித்ரா ஆன்ட்டியின் சங்கடப்படுறாங்கசித்ராக்கு அண்ணன் உண்மை முகம் தெரிஞ்சிடுச்சி அப்போ கூட அவருக்காக பொண்ண ஒதுக்குறாங்க சரண் யதார்த்தம் என்ன நடந்துருக்கும் னு யோசிச்சு அதுக்கேத்த மாதிரி நடக்கும் மனிதன் ❤❤❤❤❤❤
அவன் ஷிவானிக்கு காவல்னு மட்டும் தான் நினைக்கிறேன் ஆரம்பத்துல ஷான்வி க்காக அவனே வந்தவன் பின் அவள் அவன் கூட பழக விரும்புற மாதிரி தெரியவும் தானே செந்தில அனுப்புனான்
தெரிஞ்சா என்ன செய்வாளோ.. தெரியல..Nice update sis.. ippo than chitra kku than annanoda innoru mugam theriyuthu.. anni pathi yosikura.. shanvi kku saran mela love vandhutuchu shivani pathi therincha..
அண்ணன் தங்கச்சி பாசம் அப்படி சீக்கிரம் விலகிடாதே சிஸ்.. அப்பா சமரன் அமைதிக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும் பின்னாடி வந்து எக்ஸ்கியூஸ் கேப்பாரு. அவ்வ் இப்படி எல்லாத்தையும் கண்டுபிடிச்சா நான் எப்படி கதையை நகர்த்துவேன். இருந்தாலும் சூப்பர் சிஸ். நல்ல கெஸ்..அண்ணனுக்காக பெத்த பொண்ண ஒதுக்குவாங்களா...இத்தனை நாள் பிறந்த வீட்டை அனுபவிச்சாச்சுல்ல...பொண்ண பார்க்கலாமே...இந்த அப்பா கேரக்டர் பொண்ண பத்தி நானைக்கிற மாதிரி தெரியல...
ஷிவானிக்கு துணைக்கு மட்டுமே இருக்காம் போல சாய்...அப்புறம் ஏன் ஷான்விய அவாய்ட் பண்றான்
அது தெரிஞ்சுட்டா கதை முடிஞ்சுருமே.Nice epi
இப்போவும் சித்ரா அன்னைக்கு சாய் என்ன சொல்ல வந்தானு கேக்கல
கொஞ்சம் இல்ல சிஸ் நெறையாவே இருக்கு தான் செய்யும். ஆனாலும் அண்ணன் ஒசத்தி இல்லையா..அண்ணன் மேல இருக்கும் பாசத்துல கொஞ்சம் ...மகள் மேல காட்டினால் என்னவாம் .....
டாக்டரே ....என்னம்மா விளையாட்டு இது ....சரண் மேல அம்புட்டு பாசம் ....
சூப்பர் சிஸ்