• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 17(pre-final)

chitra ganesan

Well-known member
Member
ஷிவாணி அல்டி மா.செந்தூரனுக்கு இன்னும் நல்லா கொடுத்து இருக்கலாம்.ஒரு முறை கூட நேரில் வந்து உன்னையும்,நண்பனையும் பார்க்காமல்,நம்பாமல் இருந்தவனை ஈஸியா மன்னிக்க கூடாது.கதற வைக்கணும்.நட்பையும்,காதலையும் ஆத்மார்த்தமா நம்பாமல் இருந்த முட்டாள்
 

Thani

Well-known member
Member
ஷிவானி தூள் கிளப்பிட்டாள்... நச்சுனு கேட்டாள் பாரு... சூப்பர் ...இவன் எங்கே மூஞ்சிய வச்சுக்கப்போகிறான்....
இருந்தாலும் அவனும் பாவம் தான் ....அவன் என்ன வேணும்னா இப்படி செஞ்சான் ...அவனும் ஒண்ணும் சந்தோசமா வாழவில்லைதானே ...எல்லாம் விதி .....
ராஜாராஜன் சார் பேசினது தப்பு தான் ஆனால் இந்த மனுசனா இப்ப பாக்க கஸ்ட்மா இருக்கு ஓடிப்போய்டு காரில் ஏறி போனாரே பேத்தியே பாக்க அவ்வளவு ஆர்வம் 😀😀😀😀
சூப்பர் 😍
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சூழ்நிலை காரணமாய்
சட்டென்று திருமணம் முடிக்க
ஷிவானி செந்தூரனை
சரண் கோவிலுக்கு அழைத்துச் செல்ல
சற்றும் எதிர்பாராமல்
செந்தூரனை ராஜன் அழைத்துச் செல்ல சூழ்நிலை கைதியாய் இருவரும் நிற்க....

நடந்தது என்ன என்று தெரியாமல் நண்பனையும் நம்பாமல்
நம்பி வந்த காதலியும் விட்டுவிட்டு
நாட்கள் கடந்து வந்த ஞானோதயம்....
நம்பாமல் சென்றதற்கு
நல்லா வாங்கி கட்டிக் கொண்டான் செந்தூரன்.....
நல்லா வேணும்டா உனக்கு.....
 
செம்ம ஷிவானி சூப்பரா பேசிட்டாள்.ஆனால் நீ வேண்டாம் ஆதார் jerox வேணும்ன்னு சொன்ன பாரு சூப்பர் 👏👏👏.எதையும் தெரிஞ்சுக்காம லூசு மாதிரி செஞ்சுருக்க செந்தூரன்
 
ஷிவானி செந்தூரன் கிட்ட பேசினது எல்லாம் அல்டிமேட்...ஆனா மாமவோட வாழ்க்கைய கெடுக்கிறோம்னு இப்ப தான் புரிஞ்சதா
 

Priyakutty

Active member
Member
சூப்பர் ஷிவானி மா நல்லா கேட்டாங்க... 👌

செந்தூரன், ராஜா ப்பா வேணும்னே எதும் பண்ணலனாலும் அவங்க சரியா புரிஞ்சிக்காததால எத்தனை வலி அவங்களுக்கு... 😔

இனியாச்சும் ஒழுங்கா இருங்க...
 

New Episodes Thread

Top Bottom