ஷிவாணி அல்டி மா.செந்தூரனுக்கு இன்னும் நல்லா கொடுத்து இருக்கலாம்.ஒரு முறை கூட நேரில் வந்து உன்னையும்,நண்பனையும் பார்க்காமல்,நம்பாமல் இருந்தவனை ஈஸியா மன்னிக்க கூடாது.கதற வைக்கணும்.நட்பையும்,காதலையும் ஆத்மார்த்தமா நம்பாமல் இருந்த முட்டாள்
ஷிவானி தூள் கிளப்பிட்டாள்... நச்சுனு கேட்டாள் பாரு... சூப்பர் ...இவன் எங்கே மூஞ்சிய வச்சுக்கப்போகிறான்....
இருந்தாலும் அவனும் பாவம் தான் ....அவன் என்ன வேணும்னா இப்படி செஞ்சான் ...அவனும் ஒண்ணும் சந்தோசமா வாழவில்லைதானே ...எல்லாம் விதி .....
ராஜாராஜன் சார் பேசினது தப்பு தான் ஆனால் இந்த மனுசனா இப்ப பாக்க கஸ்ட்மா இருக்கு ஓடிப்போய்டு காரில் ஏறி போனாரே பேத்தியே பாக்க அவ்வளவு ஆர்வம்
சூப்பர்
சூழ்நிலை காரணமாய்
சட்டென்று திருமணம் முடிக்க
ஷிவானி செந்தூரனை
சரண் கோவிலுக்கு அழைத்துச் செல்ல
சற்றும் எதிர்பாராமல்
செந்தூரனை ராஜன் அழைத்துச் செல்ல சூழ்நிலை கைதியாய் இருவரும் நிற்க....
நடந்தது என்ன என்று தெரியாமல் நண்பனையும் நம்பாமல்
நம்பி வந்த காதலியும் விட்டுவிட்டு
நாட்கள் கடந்து வந்த ஞானோதயம்....
நம்பாமல் சென்றதற்கு
நல்லா வாங்கி கட்டிக் கொண்டான் செந்தூரன்.....
நல்லா வேணும்டா உனக்கு.....
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂