• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 11

Apsareezbeena loganathan

Well-known member
Member
முத்து பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
முத்து போல இருந்தது....

கணவனை முத்து
கண்ணும் கருத்துமாக
கட்டிய நாளில் இருந்து
கணவன் பேச்சை கேட்டு
காலத்துக்கும் துணைவியாக
கடமை ஆற்ற......
கணவனாக அதை
காது கொடுத்து
கேட்கும் பொறுமை கூட இல்லாமல்
கோபத்தால் தள்ளி வைத்து
கொடுமை படுத்தினாலும் பொண்டாட்டியா ஜெய்சுட்டார் முத்து...
நல்ல கணவனாகவும் இல்லை மகனுக்கு
நல்ல தகப்பனாகவும் இல்லை..... விநாயகம்.....
வெட்கப்பட்டு தலை குனிந்து என்ன பிரயோஜனம் ....
இழந்த நாட்கள் திரும்ப வருமா.....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சரண் அவன் நிலையில் சரியா இருந்தாலும் அவன் வாழ்க்கையையும் யோசிக்கணும். உதவி செய்யலாம். தன் வாழ்க்கையையே கெடுத்துக் கெடுத்துக்கிட்டு செய்ய கூடாது.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom