வணக்கம் வாசக தோழமைகளே,
இக்கதையை ஆர்வமுடன் வாசிக்க வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
ஏற்கனவே நான் கூறியது போல் 2017ல் நான் எழுதி 2019ல் புத்தகமாய் வெளியான எனது முதல் நாவல் இது!
நான் ரசித்து எழுதிய நாவல்!
ஐடி பணியினுள் நுழையும் மூன்று பெண்களும் ஓர் ஆணும் என தொடங்கும் கதையில் அவர்களின் நட்பும் காதலும், ஐடி பணியினை பற்றிய தகவல்களும், அதனில் இருக்கும் இடர்பாடுகளும், காதலுக்கும் நட்புக்கும் இருக்கும் வித்தியாசம் என பல தகவல்களும் கருத்துக்களும் கதையின் போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.
முழுவதும் நேர்மறையாக பயணப்படும் கதையில் மூன்று வெவ்வேறு காதலையும் உணர முடியும்.
இக்கதை தங்களை கவரும் என நம்புகிறேன்.
வாசிப்பவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கீழுள்ள இணைப்பில் முதல் அத்தியாயத்தை வாசிக்கலாம்.
உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 1
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
இக்கதையை ஆர்வமுடன் வாசிக்க வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
ஏற்கனவே நான் கூறியது போல் 2017ல் நான் எழுதி 2019ல் புத்தகமாய் வெளியான எனது முதல் நாவல் இது!
நான் ரசித்து எழுதிய நாவல்!
ஐடி பணியினுள் நுழையும் மூன்று பெண்களும் ஓர் ஆணும் என தொடங்கும் கதையில் அவர்களின் நட்பும் காதலும், ஐடி பணியினை பற்றிய தகவல்களும், அதனில் இருக்கும் இடர்பாடுகளும், காதலுக்கும் நட்புக்கும் இருக்கும் வித்தியாசம் என பல தகவல்களும் கருத்துக்களும் கதையின் போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது.
முழுவதும் நேர்மறையாக பயணப்படும் கதையில் மூன்று வெவ்வேறு காதலையும் உணர முடியும்.
இக்கதை தங்களை கவரும் என நம்புகிறேன்.
வாசிப்பவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கீழுள்ள இணைப்பில் முதல் அத்தியாயத்தை வாசிக்கலாம்.
உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 1
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
Last edited: