Thanks for your comments..Nice story.
Thanks for your comments..Nice story.
நன்றி சகோ..போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்
வாய்ப்பளித்தமைக்கு நன்றி அக்கா.. என்னோட கதை இவ்வளவு பேர் படிப்பாங்கனு நினைச்சே பார்க்கலை. அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்.. My Hearty thanks. நீங்க உருவாக்குன கவர் பிக் அதுக்கு ஒரு பெரிய நன்றி. அதைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம்..சுயத்தை தொலைக்க விடாத வாழ்க்கை துணை அமைவது வரமே!
சரண்யாவுக்கும், காயத்ரிக்கும் அந்த வரம் கிடைச்சிருக்கு. மற்ற தோழிகளுக்கும் கிடைக்கும்.
நட்புடன், சமீபகால கல்யாண சந்தையைப் பற்றி நல்லா சொல்லிருக்கீங்க.
வாழ்த்துகள்.
Free minds may bind each other..சுயம் _ வரம்......
சுயநலமான இந்த பூமியில் சுயநலமில்லாத இயற்கை _வரம் சுயநலம் மிக்க மனிதர்களுக்குள் சுயநலமில்லாத மனித நேயம் _வரம்
சுயநலமுடைய சொந்தங்களுக்கிடையே சுயநலமில்லாத நட்பு _ வரம் .....
சுயநலமிக்க சிந்தனைகளுக்கு நடுவே சுயநலமற்ற அன்பு _வரம்.....
சுயமாக விரும்பியதைப் படித்து
சுயமாக விரும்பியதை செய்து
சுயமாக சிந்தித்து செயல்பட
சுயமாக வாழ
சுமூகமாக ஒரு சூழல் ஏற்பட்டால்
சுயம் _ வரமே......
அவ்வளவுதாங்க.. வாழ்க்கை..
பழைய பஞ்சாங்கம் பேசி
பழமையில் ஊறி போன
பழங்கால ஆசாமி கூட்டங்கள் பேசும்
பழைய கருத்துக்களை நாம்
பார்த்துக் கொண்டும்
கேட்டுக் கொண்டும் இருந்தால்
பாழாகி போகும் தான் வாழ்க்கை
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
பழமொழிகளுக்கு ஏற்ப
பகுத்தறிந்து வாழ வேண்டும்.......
இறுதி வரைக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி. Thank you very muchமனோரஞ்சிதம் அவர்களே இன்று ஒரு முடிவோட தான் இருக்கீங்க....சும்மா அள்ளி அள்ளி எல்லா பதிவையும் போட்டுவிட்டீங்க நன்றிகள் பலபல
நான் கூட நினைத்தேன் ...இந்த அப்பாவி சந்திரனை சரண் சந்தேகப்படுறாள் என்று ஆனால் அவள்... அவன கோவப்படுத்தி பாக்க தான் அப்படி பேசியிருக்கிறாள்.....
இருவரும் மகிழ்ச்சியாக அவர்களின் வாழ்க்கையை வாழ
ஆரம்பித்து விட்டார்கள்
ஐவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்
சுபமான முடிவு
சூப்பர் சிஸ்
வாழ்த்துக்கள்
Thank you so much for reading.nalla kathai poddiyil vetri pera valthukal