மனோரஞ்சிதம் அவர்களே
இன்று ஒரு முடிவோட தான் இருக்கீங்க....
சும்மா அள்ளி அள்ளி எல்லா பதிவையும் போட்டுவிட்டீங்க நன்றிகள் பலபல
நான் கூட நினைத்தேன் ...இந்த அப்பாவி சந்திரனை சரண் சந்தேகப்படுறாள் என்று ஆனால் அவள்... அவன கோவப்படுத்தி பாக்க தான் அப்படி பேசியிருக்கிறாள்.....
இருவரும் மகிழ்ச்சியாக அவர்களின் வாழ்க்கையை வாழ
ஆரம்பித்து விட்டார்கள்
ஐவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள்
சுபமான முடிவு
சூப்பர் சிஸ்
வாழ்த்துக்கள்