அழகி
அடுத்து ஒரு சிறுகதை நண்பர்களே!
எப்படி இருக்கு என்று படித்து விட்டு சொல்லுங்கள்.
அடுத்து ஒரு சிறுகதை நண்பர்களே!
எப்படி இருக்கு என்று படித்து விட்டு சொல்லுங்கள்.
சில குடும்பம் அப்படித்தான் சிஸ்கயல் அப்பாவ தவிர எல்லார் மேலயும் கோவமா வருது...சிவா கிட்ட கேக்குறதா இருந்தாலும் தனியா கேட்ருக்கலாமே...பொண்ண வச்சிட்டேவா கேப்பாங்க...சிவா...நீ மனுஷனே இல்ல டா..அவங்கம்மாவே இப்படி பேசும் போது இவன சொல்லி என்ன பண்ண...
கல்யாண சந்தைல கருப்பா இருக்கவங்க நிலைமை இது தான்...லேட்டானாலும் நல்ல வரன் அமையவே செய்கிறது...
கண்டிப்பா அமைவான் சிஸ்.கயல் மாதிரியே அட்டைப் படம் அழகு. சிவா வேஸ்ட் பெலோ நட்பையே களங்கப் படுத்திட்டான். அவளுக்கு அருமையான கணவன் அமைவான்
என் அண்ணா பெண் இப்படி தான் கருப்பாக இருந்தாலும் களையா இருப்பா, கல்யாணத்துக்கு அவள் போட்ட மெயின் கண்டிஷன் பொண்ணு பாக்க வந்துட்டு கருப்புனு சொல்ல கூடாது, நாங்கதான் பொண்ணு கருப்புனு சொல்லிட்டோமேனு சொல்லிட்டா. அருமையான வரன் அமைஞ்சுது. அவங்க வீட்டிலே எல்லோருமே அவளைத் தாங்கறா
சில குடும்பம் அப்படி இருக்கு. யெஸ் சிவா, தேனு போல பல சுயநலவாதிகள் நம்மிடையே உண்டு.Romba kashtama irunththu sis padikka.. pethavangale ippidi avanga ponnu colour pathi yosichu pesina appuram enna pandrathu.. but paravaillai.. kayal character strong a kaamichiteenga.. Siva and Thenu seriyaana suyanalavaathigal.. ippo niraiya kudumbathule intha maathiri thaan irukaanga.. enna solla..
அடுத்தவங்களுக்கு வலிக்கும்னு தெரியாமயே பேசுபவர்கள் உண்டு சிஸ்.பெத்த தாய் கூட கயலோட நிறத்தை பழிப்பது ரெம்ப வேதனையா இருக்கு ஆனால் கயல் அவ்வளவு தெளிவாக இருக்கிறாள் சூப்பர் கயல்
சிவா இவ்ளோ நாளா நட்புக்கு துரோகம் செய்து கொண்டு குற்ற உணர்வு இல்லாம எப்படி பழகினான்....இவனேல்லாம் ...ச்சை ....
அட்டை படம் சூப்பர்
அந்த கண்கள் அவ்வளவு அழகா இருக்கு