நிறைய இடத்தில் நட க்குது.
அம்மா நல்லதுனு நினைச்சி பிள்ளையோட மனசை தான் நோகடிக்கிறாங்க
அம்மா நல்லதுனு நினைச்சி பிள்ளையோட மனசை தான் நோகடிக்கிறாங்க
இந்த மாதிரி நிஜ சம்பவங்கள் பார்த்திருக்கேன். இந்தக் கதையே Based on true incidents.இந்த அம்மாக்கள்டை உள்ள கெட்ட பழக்கம் இருகே...பொண்ணுங்களுக்கு சீக்கிரம் திருமணத்தை முடிக்கிறதிலயே குறியாய் இருப்பாங்க ....இதில் சரண்யா அம்மா விதிவிலக்கா என்ன ...
சூப்பர்
எல்லா அம்மாவும் இப்படிதான் போல. அவங்க சும்மா இருந்தாலும் சுத்தி இருக்கவங்க ம்ஹ்ம்ம்...
உண்மைய சொல்லப் போனால் ஆணாதிக்க சமூகத்தின் அடக்கு முறை கருவியே பெண்கள்தான்.இந்த கல்யாணமுன்னு வந்துட்டா பொண்ணுங்களுக்கு முதல் எதிரி அவங்க அம்மா தான்..
எல்லார் வீட்டுலயும் கல்யாண வயசுல பொண்ணு இருந்தா அம்மாக்கள் புலம்பல் தாங்காது