டாக்ஸிக்கா மாறும் உறவுகள்.அம்மா நல்லதுனு நினைச்சி பிள்ளையோட மனசை தான் நோகடிக்கிறாங்க
இதுக்கெல்லா அந்த செவ்வாய் கிரகம்தான் காரணம். பொண்ணு மேல என்ன தப்பு.செவ்வாய் தோஷம் இருக்கது அவ குற்றம் இல்ல....கல்யாணம் ஆனா போதும்னு சக்திக்கு மீறி பெரிய இடத்தில் மாப்பிள்ளைனு பார்த்தா இவ வேணாம்னு தான சொல்வா...
15 வயசுல கல்யாணம் அதுவும் 30 வயசு ஆளுக்கு