*அகிலத்தை காண வைத்து*
*அனுதினமும் மகிழ வைத்து*
*அணுஅணுவாய் ரசிக்க வைத்து*
*அவரவர் உதிரத்தில் கலந்து*
*இதயத்தில் உயிராய் வாழும்*
*அன்னையர் அனைவருக்கும்*
*என்சிரம் தாழ்ந்த வணக்கம் !*
*அன்னையிலா உயிர்களும் இல்லை*
*அவரை நினையாத மனங்களும் இல்லை*
*அன்னைக்கு ஈடாக எவரும் இல்லை*
*அதனை மறுப்பார் உலகில் இல்லை !*
*அன்பில் இமயம் அன்னையர் தானே*
*அன்றும் என்றும் மாறாத நிலைதானே*
*தாயின் சிறந்ததொரு கோவில் இல்லை*
*தாயின் பாசம் வற்றாத கடலின் நிலை !*
*தாயை மறப்பவர் உயிரில்லா உடலே*
*இதயம் இருந்தும் இல்லாத நிலையே !*
*அன்னையை வணங்கிடுவீர்*
*இமைபோல காத்திடுவீர் !*
*அன்னையர் தின வாழ்த்துக்கள் !*
*அனுதினமும் மகிழ வைத்து*
*அணுஅணுவாய் ரசிக்க வைத்து*
*அவரவர் உதிரத்தில் கலந்து*
*இதயத்தில் உயிராய் வாழும்*
*அன்னையர் அனைவருக்கும்*
*என்சிரம் தாழ்ந்த வணக்கம் !*
*அன்னையிலா உயிர்களும் இல்லை*
*அவரை நினையாத மனங்களும் இல்லை*
*அன்னைக்கு ஈடாக எவரும் இல்லை*
*அதனை மறுப்பார் உலகில் இல்லை !*
*அன்பில் இமயம் அன்னையர் தானே*
*அன்றும் என்றும் மாறாத நிலைதானே*
*தாயின் சிறந்ததொரு கோவில் இல்லை*
*தாயின் பாசம் வற்றாத கடலின் நிலை !*
*தாயை மறப்பவர் உயிரில்லா உடலே*
*இதயம் இருந்தும் இல்லாத நிலையே !*
*அன்னையை வணங்கிடுவீர்*
*இமைபோல காத்திடுவீர் !*
*அன்னையர் தின வாழ்த்துக்கள் !*