மறைத்து வைத்த தம்பி காதலை
மித்ரன் போட்டு உடைத்தான்
மனதில் வருத்தம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு
மித்ரனின் தெளிவான பேச்சு அருமை....
விருப்பமில்லாத திருமணத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பாமல் அத்தை விரும்பியவனோடு சென்ற கதை...
வளர்ப்பு பற்றி பேசும் போது
வாய்க்கு வந்ததை பேசாதீர்கள் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தான் அத்தைக்காக.....
அத்தை பெண் வரும் வேளையில் அவன் அங்கு இருக்க மாட்டானோ???