• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. CRVS

    IIN 47

    ஆஹா... அப்படி சுத்தி, இப்படி சுத்தி ரொம்பவே குழப்புறாங்கப்பா.... "கதை கதையாம் காரணமாம், கதைக்குள்ளேயே பல கதைகள் தோரணமாம்..." ங்கிறபடியே இருக்குடாப்பா. நம்மைமண்டையே இம்புட்டு சூடேறுதே.... இந்த கதையை எழுதுறச்ச நித்தியோட மண்டை எந்தளவுக்கு வீங்கியிருக்கும்ன்னு இமேஜீன் பண்ணிப் பாருங்களேன். :unsure...
  2. CRVS

    IIN 43

    எல்லாம் சரி தான்...! ஆனா...எங்கோ இடிக்குது. எனக்கென்னவோ, இனியா கொலையில ஏகலைவனும் ஏதோ ஒரு வகையில சஸ்பெக்ட் என்கிற வரையில தான் சம்பந்திட்டிருப்பான்னு தோணுது. மத்தப்படி கொலைகாரன் அவன் கிடையாதுன்னு தான் தோணுது. :unsure: :unsure: :unsure:
  3. CRVS

    IIN 42

    அடப்பாவி.....! கெஸ் பண்ண மாதிரியே இவன் தான் அந்த கொலைகாரனா...?அப்படின்னா, ஏகலைவன்,இனியா, தேவசேனா இவங்க மூணு பேருக்குள்ள ஏதோகனெக்ட் ஆகுது போலவே...!!! :unsure: :unsure: :unsure:
Top Bottom